பரிஸ் செய்ண்ட் ஜெர்மைனிலிருந்து வெற்றியுடன் விடைபெற்றார் இப்ராஹிமோவிக்

மர்சேய் அணியைத் தோற்கடித்து கூப்பே டீ பிரான்ஸ் கிண்ணத்தை பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணி கைப்பற்ற, பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணிக்கான தனது இறுதிப் போட்டியில் இரண்டு கோல்களைப் பெற்று வெற்றியுடன்...

பிக்குகளின் பாதுகாப்பு தனக்கு அல்ல நாட்டுக்கே அவசியம் : மகிந்த

பௌத்த பிக்குகளின் பாதுகாப்பு தனக்கு அல்ல நாட்டுக்கே அவசியமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது பிக்குகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றது எனவும்...

ரூ.36 மில். உதவி வழங்கும் அமெரிக்கா

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக மேலும் 36 மில்லியனை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே 7.2 மில்லியன் ரூபாயை அமெரிக்கா...

இரு நாள் பகலுணவை தானம் செய்யும் சிறைக் கைதிகள்.!

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகள் தமது இரண்டு நாள் பகலுணவை வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு முன் வந்துள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம...

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார். தமிழீழத்தின் இதய பூமியான...

அந்த கடையை மூடுங்க வடிவேல் ஊமை குத்து ..காணொளி

2ஆம் இணைப்பு – ஜெயலலிதா தமிழக மக்களுக்கு நன்றி : “அல்லும் பகலும் உழைப்பேன்”

2ஆம் இணைப்பு – ஜெயலலிதா தமிழக மக்களுக்கு நன்றி : “அல்லும் பகலும் உழைப்பேன்” 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சியிலிருந்த கட்சியையே மீண்டும் தேர்வுசெய்திருக்கும் தமிழக மக்களுக்காக அல்லும்...

எகிப்து விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றை காணவில்லை.

எகிப்துஎயார் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று காணாமல் போயுள்ளது. பிரான்ஸிலிருந்து எகிப்து நோக்கிப் பயணம் செய்த விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளது. ஈஜிப்ட் எயார் விமான சேவை நிறுவனத்திற்கு...

அம்பத்தேலே நீர்ச் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பாதிப்பில்லை

அம்பத்லே நீர்ச் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பாதிப்பு கிடையாது என இலங்கை நீர் விநியோக மற்றம் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் நீர்ச் சுத்திகரிப்பு...

தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் ஜெயலலிதா

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், இரு தொகுதிகளை தவிர்த்து 232 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளன. 132 தொகுதிகளை கைப்பற்றி அ.தி.மு.க வெற்றிப் பெற்றுள்ளது. தி.மு.க கூட்டணி 99 இடங்களை...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net