ஆபத்தான இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவி வருகின்றது – பொதுபல சேனா
தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் ஆபத்தான இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவி வருவதாக பொதுபல சேனா இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கைகள் வியாபித்து...
ஆசிரியர்களுக்கு கிளிநொச்சி அதிபர் கொடுத்த தண்டனை.
கிளிநொச்சி அதிபர் மீது பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளது இதற்கு பலர் பல அர்த்தங்களைக் கூற முற்படலாம் அதிபர் தனது கடமையைச் செய்வதில் என்ன தவறு முதலாவது அப்படி அதிபர் செய்த விடயம் ஆசிரியைகளைின்...
Tags: ஆசிரியர், கிளிநொச்சி
அவசர கதியில் சிங்களத்தில் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’
தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி எழுதினார் எனக் கூறப்பட்ட ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் அவசர கதியில் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு...
வன்னியில் இராணுவத்தால் நடாத்தப்படும் முன்பள்ளிகள்.
சமீபத்தில் சில அரசசார்பற்ற நிறுவனங்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வன்னியில் இராணுவத்தினரால் நடாத்தப்படும் முன்பள்ளிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளன. இந்தப் படங்களில் காணப்படும்...
தி.மு.க. விளம்பரம்னு தெரியாம நடிச்சுட்டேன் கண்ணு!’ – கஸ்தூரி பாட்டி
“பெத்த புள்ள சோறு போடல, எனக்கு சோறு போட்ட தெய்வம், புரட்சித் தலைவி அம்மா தான்” என்ற அதிமுக விளம்பரம் ஒரு பக்கம் ஒளிபரப்பாக, “ வானத்துல பறக்குறவங்களுக்கு நம்மளுடைய பிரச்னை எப்படி தெரியும்?...
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியானார் ‘கிழக்கின் ட்ரம்ப்’
கிழக்கின் ட்ரம்ப் (Trump of the East) என விமர்சகர்களால் அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியான றொட்ரிகோ டிட்டேர்ட்டே, அந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற...
ஐ.ஸ் தீவிரவாதிளின் ஈராக் தலைவர் கொல்லப்பட்டார் – பென்டகன்
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஈராக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பென்டகன் தகவல் வெளியிட்டுள்ளது. தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அபு வாஹீப் என்பவரே இவ்வாறு...
குமரன் பத்மநாதன் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை – சட்ட மா அதிபர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம், மேன்முறையீட்டு நீதிமன்றில்...
ஜேர்மனி ரயில் நிலையத்தில் கத்தி வெட்டு – ஒருவர் பலி
ஜேர்மனின் மியூனிக் நகரில் ஒரு நபர் கத்தியால் வெட்டியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளார்கள். இந்த தாக்குதலுக்கு ஏதாவது இஸ்லாமியவாத தொடர்பு இருக்கின்றதா என்று போலிஸார்...
போட்டி போட்டு ஓடிய பேரூந்துகள் இடையில் வழி மறித்த அமைச்சர்
அரச பேரூந்தும் தனியார் பேரூந்தும் போட்டி போட்டு ஓடியதை அவதானித்த வடக்கின் போக்குவரத்து துறை அமைச்சர் டெனீஸ்வரன்,இரண்டு பேரூந்துகளையும் வழி மறித்து ,பேரூந்தின் சாரதிகளை எச்சரிக்கை செய்து...

