இந்திய செய்திகள்

தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்கு தமுஎகச அஞ்சலி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும். மூத்த தமிழறிஞரும் ஆழ்ந்த பெரியாரியச் சிந்தனையாளருமான அய்யா தொ.பரமசிவன் அவர்களின்...

தடம் புரண்ட ரயிலை காட்சிப்படுத்திய செய்தியாளரின் வாயில் சிறுநீர் அடித்த போலீசார்! உத்திரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில், ரயில் தடம் புரண்டதை காட்சிப்படுத்திய அமித் ஷர்மா என்ற...

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள கே.பி சோக் பேருந்து நிலையம் உள்ள பகுதியில் CRPF வீரர்கள் சென்று கொண்டிருந்த போது அங்கு திடீரென வந்த பயங்கரவாதிகள் அவர்கள் சென்ற வாகனத்தின்...

அரேபியக் கடலில் உருவாகியுள்ள’வாயு’ புயல், இந்தியாவின் குஜராத் மாநில கரையை நெருங்குவதால், 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ‘வாயு’ புயல்...

இனியும் எங்களை ஏமாற்ற வேண்டாம்! ஏழு பேரின் விடுதலையில் இனியும் எங்களை ஏமாற்ற வேண்டாமென பேரறிவாளனின் தாயான அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ராஜீவ் காந்தி...

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் 4 நாள்களுக்கு மேல் கிணற்றில் சிக்கியிருந்த 2 வயதுக் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. அதிகாரிகளின் தாமதமான செயல்பாடே குழந்தையின் இறப்புக்கு காரணம்...

விமானத்தில் ஏற முயன்ற போது இலங்கை தமிழர் கைது! இந்தியாவின் பெங்களூரில் வைத்து 35 வயதான இலங்கை பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூர் விமான நிலையத்தில்...

ஜம்மு- காஷ்மீர், சோபியான் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவரை படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். சோபியான் மாவட்டதில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக படையினருக்கு...

காவிரி- கோதாவரி இணைப்பு ஏமாற்றுத் திட்டம்! காவிரி- கோதாவரி ஆகிய நதிநீர் இணைப்பு திட்டம் மக்களை ஏமாற்றும் ஒரு திட்டமென ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று (வெள்ளிக்கிழமை)...

பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீர் குடிப்போருக்கு ஏற்படும் ஆபத்து குறித்த திடுக்கிடும் தகவல் ஆய்வின் மூலம் வெளியாகியுள்ளது. உலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும்...