Posts made in January, 2019

எதிர்காலத்தில் சிறந்த அடைவுகளை அடைய தமிழ் மக்களுக்கு சிக்கல் ஏற்படும்! தமிழர்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளுக்காக தமது சக்தியை வீணாக்கினால் எதிர்காலத்தில் சிறந்த அடைவுகளை...

பிரியங்க பெர்னாண்டோவிற்கு நீதிமன்றினால் பிடியாணை! முழுமையான விபரம்! லண்டன் வாழ் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவிற்கு...

நடேசனின் இரண்டு நூல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியீடு புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழும் எழுத்தாளரும் மருத்துவருமான நடேசனின் ‘எக்ஸைல்’ (ஈழப்போராட்ட கால அனுபவங்களின் தொகுப்பு) வெளியீடும்...

கச்சதீவு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி! கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்...

ஐ.தே.க.அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடாது! ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், எக்காரணம் கொண்டும் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடாது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர், தலதா...

தமிழர்களின் நிலங்களை பெரும்பான்மையினருக்கு தாரைவார்க்க சீ.வி சதித்திட்டம்! வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களுடைய நிலங்களை பெரும்பான்மையினத்தவருக்கு தாரைவாா்க்க...

ஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார்! துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க ஜனாதிபதியின் அனுமதியுடன் கொழும்பு மாவட்டத்தில் கையெழுத்து சேர்க்கப்பட்டு வருகின்றது....

ஜேர்மனி அரசாங்கம் 9000 அகதிகளை நாடு கடத்தியது! கடந்த ஆண்டில் மாத்திரம் 9000 அகதிகளை ஜேர்மனி அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மனிய பத்திரிகை ஒன்றில்...

தமிழர்களின் நியாயமான எதிர்பார்ப்பு தட்டிக்கழிக்கப்படுகிறது! தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்பு ஆணைக்குழுக்களினால் தட்டிக்கழிக்கப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

ஆண்களாக மாறி சலூன் கடை நடத்தும் சகோதரிகள்! உத்தர பிரதேசத்தில் ஆண்களாக மாறி சலூன் கடை நடத்தும் இரு சகோதரிகளுக்கு அரச கௌரவம் கிடைத்துள்ளது. ஆம், இவர்களின் தன்னம்பிக்கை, விடாமுயற்சியைப் பாராட்டியே...