இலங்கை அச்சு ஊடகத் துறையின் முன்னோடி டி.ஆர். விஜேவர்தன

இலங்கை அச்சு ஊடகத் துறையின் முன்னோடி டி.ஆர். விஜேவர்தன 133ஆவது ஜனன தினம் இலங்கையின் அச்சு ஊடகத்துறையை ஒழுங்கமைத்த முன்னோடியும், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகருமான அமரர் டி.ஆர். விஜேவர்தனவின்...

தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்.

தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம். இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவுக்கான பொதுக்கூட்டம்...

வவுனியாவில் பௌத்த மாகாண நடத்தப்படுவது ஏன்?

வவுனியாவில் பௌத்த மாகாண நடத்தப்படுவது ஏன்? வடபகுதியில் இடம்பெறும் பௌத்த ஊடுறுவலை தடுப்பது தொடர்பாக, வவுனியாவில் இடம்பெறும் பௌத்த மாநாட்டில் கலந்துரையாடப்படுமென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி...

வங்காள விரிகுடாவில் சாக்கடல் : இலங்கை உட்பட நாடுகளுக்கு ஆபத்து!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள சாக்கடல்! இலங்கை உட்பட நாடுகளுக்கு ஆபத்து! இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் ஆபத்தான சாக்கடல் உருவாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அருகிலுள்ள...

கார்பன் அறிக்கை தொடர்பான தகவல்களை வெளியிட நீதிமன்றம் மறுப்பு

கார்பன் அறிக்கை தொடர்பான தகவல்களை வெளியிட நீதிமன்றம் மறுப்பு மனித எச்சங்களின் மாதிரிகள் தொடர்பான கார்பன் அறிக்கை உத்தியோகப்பூர்வமாக நீதிமன்றத்திற்கு வழங்கப்படும் வரையில், அறிக்கை தொடர்பான...

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து சிறிதரன் விசனம்.

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து சபையில் சிறிதரன் விசனம். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் மீண்டும் தமிழ் மக்கள் மீதான தாக்குதலுக்கு முஸ்தீபா என்ற சந்தேகம் எழுகின்றது....

மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு இடமில்லை!

மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு இடமில்லை! தண்டனை வேண்டும்! பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம். மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு...

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் முதல் மனிதவுரிமைப் போராளி மரணம்!

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் முதல் மனிதவுரிமைப் போராளி மரணம்! தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் முதல் மனிதவுரிமைப் போராளி செல்லையா கோடீஸ்வரன் (85)  (15.02.2019) காலமானார். வத்தேகமவை பிறப்பிடமாக...

சிலாவத்துறை முகாமிலிருந்து கடற்படையை வெளியேற்றக்கோரி போராட்டம்.

சிலாவத்துறை முகாமிலிருந்து கடற்படையை வெளியேற்றக்கோரி போராட்டம். மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி...

வெறித்தனமான தேசியவாத கூச்சல்கள் உருவெடுக்கும் ஆபத்து!

வெறித்தனமான தேசியவாத கூச்சல்கள் உருவெடுக்கும் ஆபத்து! ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் மரணம் எய்தியது இந்தியா முழுதும் கொந்தளிப்புகளை...
Copyright © 2930 Mukadu · All rights reserved · designed by Speed IT net