Posts made in February, 2019

யாழில் பிரதமர் தலைமையில் முக்கிய கலந்துரையாடல். இன்று வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர், கோப்பாய் பிரதேச செயலகத்தின் கட்டிடத்தை திறந்து வைத்தார். அதன் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு...

யாழில் உதயமான புதிய பிரதேச சபை செயலகம்! யாழ். கோப்பாய் பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் திறந்து வைத்துள்ளார். மேலும், வடக்கிற்கு விஜயம் செய்துள்ள...

உஷார்..! இதையெல்லாம் செய்தால் உங்கள் வாட்ஸாப் அக்கவுண்ட் ரத்து செய்யப்படுமாம்! வாட்ஸாப் செயலியானது தனிநபர்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றே உருவாக்கப்பட்டுள்ளது. இதனை...

கென்யாவில் இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில் ஐவர் பலி! கென்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கெரிசோ கவுன்டியில் இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மசாய் ஒமாரா என்ற...

தாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள் குழந்தையை தாயின் கருப்பையிலிருந்து எடுத்து சிகிச்சையின் பின்னர் மீண்டும் கருப்பையில் வைத்துள்ள சம்பவம்...

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கார்பன் அறிக்கைக்காக காத்திருக்கும் இலங்கை? கார்பன் பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு அறிக்கை இலங்கைக்கு அனுப்பி...

வடக்கு மாகாண ஆளுநருடன் ஐ.நா வதிவிடப்பிரதிநிதி சந்திப்பு இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனாசிங்கருக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (13) பிற்பகல்...

நானாட்டானில் பயிற்றைச் செடிகளில் நோய்த்தாக்கம்!! நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இராசமடு, அருவியாறு, மடுக்கரை போன்ற கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டள்ள மேட்டு நிலப் பயிர்ச்...

எனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்! முருகன் உருக்கம் ! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...

காரைதீவில் பதற்றம் : பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்ட இளைஞன்! அம்பாறை – காரைதீவு கிராமத்தில் வீதியால் சென்ற பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ய முற்பட்ட இளைஞனால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது....