Posts made in February, 2019

அசாம் மாநிலத்தில் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம்! அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம்...

திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் வியாபார புறக்கணிப்பு போராட்டம் நல்லூர் பிரதேசசபையின் அடாவடியை கண்டித்து இன்று திருநெல்வேலி சந்தையில் வியாபாரிகள் வியாபார புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை...

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? யாழில் போராட்டம்! யாழ்ப்பாணத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும் அவர்களுக்கு என்ன நடந்த்து என்பதை அரசு கூற வேண்டும் என வலியுறுத்தியும் கறுப்பு...

நாடாளுமன்ற மின்னுயர்த்திக்குள் சிக்கியவர்கள் ஏன் காப்பாற்றினார்கள்! பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்டுவரும் மோசடிகள் காரணமாக மக்கள் எங்கள் மீது சாபமிடுகின்றனர். அந்தளவுக்கு...

யாழில் மது போதையில் வாகனம் செலுத்திய நபர் கைது! சாரதி அனுமதிப்பத்திரமின்றி மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான்...

தேர்தலுக்கு தயாராகும் மஹிந்த – மைத்திரி கூட்டணி! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உள்ளடக்கிய பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து இரண்டு கட்சிகளுக்கும் இடையில்...

தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட கனேடிய எதிர்க்கட்சி குரல் கொடுக்கும்! இலங்கை தமிழர்களின் மனித உரிமையையும் ஜனநாயக உரிமையையும் நிலைநாட்ட, கனேடிய கொன்சவ்வேட்டிவ் கட்சி உறுதியாகக் குரல் கொடுக்குமென...

கையைக் கட்டிக்கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது! புதிய அரசமைப்பு உரிய தருணத்தில் அனைத்துத் தரப்பினரினதும் இணக்கத்துக்கு கொண்டுவரப்படும் எனவும் கையைக் கட்டிக்கொண்டிருப்பதால் எதுவும்...

யாழில் கனடாவுக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த மத போதகர்! யாழில், கனடாவிற்கு அனுப்பி வைப்பதாக 35 இலட்சம் ரூபா பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றினார், நம்பிக்கை மோசடி செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டின்...

ஈழ அகதிகள் 34 பேர் நாடுதிரும்பவுள்ளனர்! அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகத்தின் அனுசரணையுடன் தமிழகத்தின் மதுரை, திருச்சி, சென்னையில் இருந்து இம்மாதம் 14ஆம் திகதி 16 குடும்பங்களைச் 34 பேர் இலங்கை...