சுகபோகமாக வாழும் அரசியல்வாதிகளுக்கு மக்களின் துயர் தெரிவதில்லை!

சுகபோகமாக வாழும் அரசியல்வாதிகளுக்கு மக்களின் துயர் தெரிவதில்லை! மக்களின் உழைப்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அரசியல்வாதிகள் அவர்களின் துயரத்தை நீக்குவதற்கு முன்வருவதில்லையென நாடாளுமன்ற...

மட்டக்களப்பு – கொழும்பு உள்ளூர் விமான சேவை நேற்று முதல் ஆரம்பம்.

மட்டக்களப்பு – கொழும்பு உள்ளூர் விமான சேவை நேற்று முதல் ஆரம்பம். மட்டக்களப்புக்கும் கொழும்புக்குமிடையிலான மற்றுமொரு உள்ளூர் விமான சேவை நேற்று (01) வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது....

யாழ்-வலி வடக்கில் 30 ஏக்கர் காணி விடுவிப்பு.

யாழ்-வலி வடக்கில் 30 ஏக்கர் காணி விடுவிப்பு. யாழ்ப்­பா­ணம், வலி.வடக்கு பிர­தேச செய­லர் பிரி­வில் 30 ஏக்­கர் காணி மற்­றும் மக்­கள் பாவ­னைக்­கு­ரிய வீதி ஒன்­றும் நாளை மறு­தினம் திங்கட்கி­ழமை விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளது....

யாழில் பட்டாசுக்கொளுத்திய இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!

யாழில் பட்டாசுக்கொளுத்திய இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்! யாழில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் திருவிழாவில் பட்டாசுக்கொளுத்திய இளைஞரொருவரின் கைகளில் தீப்பற்றியதால், அவரின் வலது கைவிரல்கள்...

அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கேப்பாப்புலவு மக்கள்!

அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கேப்பாப்புலவு மக்கள்! முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, தொடர் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும்...

அபிநந்தனை விட மோடிக்கு பொதுக்கூட்டம் அவசியமா?

அபிநந்தனை விட மோடிக்கு பொதுக்கூட்டம் அவசியமா? விடுவிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை வரவேற்காமல் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு...

புதிய அரசமைப்பு தொடர்பில் ஆராய கூடுகின்றது கூட்டமைப்பு

புதிய அரசமைப்பு தொடர்பில் ஆராய கூடுகின்றது கூட்டமைப்பு புதிய அரசமைப்பு உருவாக்கம், இலங்கை மீதான ஐ.நாவின் புதிய தீர்மானம் ஆகியவை தொடர்பில் விலாவாரியாக ஆராய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

மைத்திரியை மகிந்தவிடம் பலிகொடுக்க மாட்டோம்!

மைத்திரியை மகிந்தவிடம் பலிகொடுக்க மாட்டோம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவருக்கு...

சாந்தபுரம் கலைமகள் விளையாட்டு கழகத்தினர் சிறீதரன் எம்.பியை சந்தித்தனர்!

சாந்தபுரம் கலைமகள் விளையாட்டு கழகத்தினர் சிறீதரன் எம்.பியை சந்தித்தனர்! சாந்தபுரம் கலைமகள் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை சந்தித்துள்ளனர்....

ஏறாவூரில் மின் கம்பத்துடன் மோதி கார் விபத்து!

ஏறாவூரில் மின் கம்பத்துடன் மோதி கார் விபத்து! ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் பயணித்த காரொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. வீதியின் குறுக்கே...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net