Posts made in May, 2019

தற்கொலை தாக்குதலுக்காக மனைவியை கொடுமைப்படுத்திய ஐ.எஸ் தீவிரவாதி! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்ட பாத்திமா தொடர்பில் அவரது தாயார் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்....

காத்தான்குடியில் மர அரிவு ஆலை தீக்கிரை! காத்தான்குடி பகுதியில் உள்ள மர அரிவு ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 73 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி...

மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் பலி! பேராதனை, கன்னொருவ பகுதியில் நேற்று மாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள்...

முக்கிய பயங்கரவாதிகள் இருவர் வெளிநாட்டில் தலைமறைவு உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய, தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அடிப்படைவாத...

குண்டு தயாரிக்கும் நிபுணர்கள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் தகவல்! ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குண்டு தயாரிக்கும் நிபுணர்கள் அந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டுவிட்டனர்...

இன்று யாழ்.பல்கலை மாணவர்களின் பிணை தீர்ப்பு வெளியீடு. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது....

சஹ்ரானுக்கு சொந்தமான வீடு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வசம். தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் இலங்கை தலைவர் சஹ்ரானுக்குச் சொந்தமான வீட்டை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பெற்றுள்ளனர்....

ஐ.தே.க.விற்கு எதிராகவே பொலிஸார் செயற்படுகின்றனர்! நீதி அனைவருக்கும் பொதுவானது என்ற போதிலும், பொலிஸார் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு எதிராகவே செயற்பட்டு வருவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல...

தமிழர்கள் மீதான நம்பிக்கையின்மையே புலிகளை பலப்படுத்தியது! தமிழர்கள் மீதான நம்பிக்கையின்மையே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம்பெறக் காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

கிளிநொச்சியில் முஸ்லிம் வியாபார நிலையங்கள் சோதனை! கிளிநொச்சியில் உள்ள முஸ்லிம் வியாபார நிலையங்கள் படையினர் மற்றும் பொலிஸாரால் நேற்றுகடும் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன....