வவுனியாவில் தேரருக்கு ஆதரவாக உணவு தவிர்ப்பு போராட்டம்!

வவுனியாவில் அத்துரலிய ரதன தேரருக்கு ஆதரவாக உணவு தவிர்ப்பு போராட்டம்! வவுனியா – கண்டி வீதியிலுள்ள, புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் தனி நபர் ஒருவர் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்...

ரிஷாட் பதியுதீன் உடன் பதவி துறக்க வேண்டும்!

ரிஷாட் பதியுதீன் உடன் பதவி துறக்க வேண்டும்! மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உடன் பதவி துறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்....

முஸ்லிம் பகுதிகளுக்கு வழங்கப்பட்ட பெருமளவான ஆயுதங்கள்!

முஸ்லிம் பகுதிகளுக்கு வழங்கப்பட்ட பெருமளவான ஆயுதங்கள்! தமிழ்த் தேசிய இராணுவத்தினை விடுதலைப் புலிகள் அழித்த தருணத்தில், அவர்களின் பெருமளவான ஆயுதங்கள் முஸ்லிம் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக...

பிறக்கும் போதே அடையாள அட்டை இலக்கம் வழங்க தீர்மானம்!

தேசிய அடையாள அட்டை இலக்கம் தொடர்பில் விரைவில் இலங்கையில் புதிய நடைமுறையொன்றை கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். மாத்தளை நகரசபையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...

கூட்டமைப்பின் ஆதரவுடனேயே இந்த அரசை காப்பாற்ற முடிந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடனேயே இந்த அரசை காப்பாற்ற முடிந்தது. நீங்கள் வழங்கிய வாக்குகளால் தான் இன்று இருக்கின்ற ஜனாதிபதியும் அரசும் காணப்படுகின்றது. எனக்கு ஆரம்பத்தில் ஆரம்ப கைத்தொழில்...

கூட்டமைப்பு வழங்கிய ஆதரவினால் தான் இன்று அரசாங்கம் ஆட்சியில் உள்ளது!

கூட்டமைப்பு வழங்கிய ஆதரவினால் தான் இன்று அரசாங்கம் ஆட்சியில் உள்ளது! எமக்கு கிடைக்கின்ற திட்டங்களைப் பயன்படுத்தி, அதிலிருந்து எங்களுடைய பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற...

இன்று இரவிலிருந்து காற்றுடன் கூடிய மழை!

இன்று இரவிலிருந்து காற்றுடன் கூடிய மழை! நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை படிப்படியாக உருவாகி வருகின்றது. எனவே நாடு முழுவதும் (குறிப்பாக தென்மேற்குப் பகுதியில்) இன்று இரவிலிருந்து...

நெடுங்கேணியில் இராணுவ ஜீப் மோதி ஒருவர் பலி!

நெடுங்கேணியில் இராணுவ ஜீப் மோதி ஒருவர் பலி! வவுனியா, நெடுங்கேணியில் இராணுவ பிக்கப் வாகனம் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரை மோதியதில் குறித்த நபர் பலியாகியுள்ளார். நேற்று மாலை 6.30 மணியளவில்...

பதவி விலகுதல் குறித்து அசாத் சாலி கருத்து!

பதவி விலகுதல் குறித்து அசாத் சாலி கருத்து! ஆளுநர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் தனக்கு இல்லை என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஆளுநர்...

கொழும்பில் இன்று மாலை துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!

கொழும்பில் இன்று மாலை துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி! கொழும்பின் புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொத்தொட்டுவ, முல்வத்தை பிரதேசத்தில்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net