குணா கவியழகனின் ‘கர்ப்பநிலம்’ அறிமுக நிகழ்வு

பிரான்சில் குணா கவியழகனின் ‘கர்ப்பநிலம்’ அறிமுக நிகழ்வு. எதிர்வரும் மார்ச் 4ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 16h மணிக்கு. salle cesacom, 363 rue des pyérnées, 75020 paris – metro : Jourdain ligne 11

“நரக நூற்றாண்டு” அகரமுதல்வன்

கடந்த ஒருகிழமையாக சிரியாவில் நடத்தப்படும் மனிதப்படுகொலைகளை மீண்டும் உலகம் வேடிக்கையாக பார்த்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. “கிழக்கு கூட்டா”வில் உள்ள குழந்தைகளின் மாமிசங்கள் குண்டுகளின்...

“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” கானா பிரபா

“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம் பேட்டியில் உச்சரிப்பதை முப்பது ஆண்டுகள் கழித்து...

அகரமுதல்வனின் “பான் கீ மூனின் றுவாண்டா” – என் வாசிப்பில் கானா பிரபா

ஈழத்து இலக்கியப் பரப்பில் அகரமுதல்வன் இன்று முக்கியமானதொரு படைப்பாளியாக விளங்கி வருகிறார். இவரின் எழுத்துகளை முன்னர் முழுமையாகப் படித்த அனுபவம் இதுகாறும் எனக்குக் கிட்டியதில்லை. இம்முறை...

அரசியல் கைதியின் குடும்பத்துக்கு சாந்தநாயகி நற்பணி மன்றம் மூலம் உதவி வழங்கி வைப்பு

சுமார் 10 வருடங்களுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்க பட்டு இருக்கும் அரசியல் கைதியான சு.செந்தூரன் அவர்களின் குடும்பம் யாப்பாணத்தில் இருந்து 1990 இல் இடம் பெயர்ந்து வவுனியா நாகர்இலுப்பை குளத்தில்...

புதுமையை நோக்கிய சமூகப்பாய்ச்சலா?தெய்வீகனின் இவளதிகாரம்

புதுமையை நோக்கிய சமூகப்பாய்ச்சல் எல்லாக்காலத்திலும் எங்களுக்குள் உள்ளூரத்தான் செய்கின்றது.அதை எதிர்த்தும்,தட்டிக்கொடுத்தும்,நடு நிலை பேணியும் கருத்துருவாக்கங்கள் சமூகப்பிரதிகளாக...

அடம்பன் இயக்குனருடன் வண்ணாவின் சில நிமிடங்கள்.

உங்களை பற்றி ஒரு அறிமுகம் தரமுடியுமா? என் பெயர் சிறிஸ்கந்தராஜா 1991 இலிருந்து சுவிஸில் வாழ்ந்து வருகிறேன். ஊரில் வடமராட்சி வல்வெட்டியை பிறப்பிடமாகக் கொண்டவன். உடுப்பிட்டி அமெரிக்க மிஷன்...

ஆழ்துயருக்குப் பின் ஒரு கடக்க முடியாத அனுபவமும் “கடைசித் தரிப்பிடம்”

ஆழ்துயர் என்றொரு நிலை. அதிர்ந்து முடிவுகள் எடுக்க முடியாது. எதிர்த்தும் முரண்பட்டு விலகமுடியாது. அமைதியான நதியின் நிரோட்டம் போன்ற வலி தாங்கும் தியான நிலை அது. ஆண் பெண் உறவுகளைக் கையாள்வதில்...

திருப்பி அனுப்பப்பட்டார்களா தமிழர்கள் தீயாக பரவும் வதந்தி .

‘பிரான்சில் பொலீசாரால் சத்தமின்றி இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள்’ என்ற தலைப்பில் ஒரு இணையம் யாரோ ஒருவர் சொன்ன தகவல் என்று செய்தி வெளியிட அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல்...
Copyright © 6746 Mukadu · All rights reserved · designed by Speed IT net