Posts by Nithi

காவிரி- கோதாவரி இணைப்பு ஏமாற்றுத் திட்டம்! காவிரி- கோதாவரி ஆகிய நதிநீர் இணைப்பு திட்டம் மக்களை ஏமாற்றும் ஒரு திட்டமென ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று (வெள்ளிக்கிழமை)...

சிரியாவில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 21 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் அல்-கொய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற ஹயாத்தாஹிர் அல்ஷாம் பயங்கரவாதிகள் அரசு படைகளுக்கு எதிராக...

கனடாவிற்கான பயணத் தடையை நீக்கியது பிலிப்பைன்ஸ்! கனடாவுக்கும், பிலிப்பைன்ஸ்ற்கும் இடையிலான மோதல் தற்போது சுமூகமான நிலையை எட்டியுள்ள நிலையில், கனடாவிற்கான பயணத் தடையை நீக்கியுள்ளதாக பிலிப்பைன்ஸ்...

வேலையற்றோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி! கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியை கண்டுள்ளதாக, கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியம் பெற புலனாய்வு அதிகாரிகளை அழைக்க இடமளிக்க போவதில்லை என்றும், தெரிவுக்குழுவை...

முல்லைத்தீவில் தொழில் நிறுவனமொன்றை திறந்து வைத்த மைத்திரி! முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொழில்...

கடந்த பத்து வருடங்களில் 27ஆயிரத்து 161பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். இது முப்பதுவருட யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிகரானதாகும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற...

முல்லைத்தீவில் ஜனாதிபதியினால் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கி வைப்பு! முல்லைத்தீவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன....

வடக்கில் பிரபாகரன் ஒருவர் உருவாகி நாட்டை நாசமாக்கியது போல முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்கி விடாதீர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய...

கிளி மாவட்ட மக்கள் அமைப்பினால் இன்று 1001 துவிச்சக்கர வண்டிகள் பாடசாலை மாணவர்களிற்கு வழங்கிவைப்பு. கிளி மாவட்ட மக்கள் அமைப்பினால் இன்று 1001 துவிச்சக்கர வண்டிகள் பாடசாலை மாணவர்களிற்கு கையளிக்கப்பட்டது....