தெஹிவளையில் கால்வாயிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு.

தெஹிவளை பகுதியிலுள்ள கால்வாயிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு. தெஹிவளை பகுதியிலுள்ள கால்வாயிலிருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிசுவின்...

பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் புத்தர் சிலை உடைப்பு!

பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் புத்தர் சிலை உடைப்பு! கொழும்பு – கண்டி வீதியின் பஸ்யால நகரத்தில் உள்ள புத்தர் சிலை உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பஸ்யால...

மின்சாரம் தாக்கி மூவர் பலி!

மின்சாரம் தாக்கி மூவர் பலி! தலககம அக்குரஸ்ஸ பகுதியில் மூன்று பேர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தலககம அக்குரஸ்ஸ பகுதியில் சட்டவிரோத மின்சார இணைப்பை பெற்ற வேளையிலேயே...

வட, கிழக்கில் 1,130 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!

வடக்கு – கிழக்கில் 1,130 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்! வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 1,130 தொண்டர் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படுமென...

காற்றுடன் கூடிய மழை நிலைமை மேலும் தொடரும்!

காற்றுடன் கூடிய மழை நிலைமை மேலும் தொடரும்! நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை படிப்படியாக உருவாகி வருகின்றது. எனவே நாடு முழுவதும் (குறிப்பாக தென்மேற்குப் பகுதியில்) தற்போது காணப்படும்...

யாழில் மகன் கடுமையாக தாக்கியதில் தாய் பலி!

யாழில் மகன் கடுமையாக தாக்கியதில் தாய் பலி! யாழ்ப்பாணம் – கைதடி, குமரநகர் பகுதியில் போதையிலிருந்த மகன் தாக்கியதில் படுகாயமடைந்திருந்த தாய் நேற்று காலை உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை...

ஜா எல பகுதியில் துப்பாக்கி சூடு ; ஒருவர் பலி!

ஜா எல பகுதியில் துப்பாக்கி சூடு ; ஒருவர் பலி! ஜா எல ஏக்கலப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஜா எல பொலிஸ் பிரிவுக்குற்பட்ட...

மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் 156 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை!

மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் 156 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை! மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் 156 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதோடு, இப்பற்றாக்குறை மாணவர்களின் கல்வி நிலை பின்னடைவுக்கு...

தமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்.

தமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல். நாள் : 9 ஜூன் 2019 ஞாயிறு, மாலை 4 மணி இடம்: தமிழர் கடல் (மெரினா), சென்னை கொல்லப்பட்ட நம் தமிழ் குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்க முடியாதா...

உலக கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை!!

உலக கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை!! இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் 7-வது லீக் ஆட்டம் நேற்று கார்டிஃப் மைதனத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது....
Copyright © 5241 Mukadu · All rights reserved · designed by Speed IT net