புலிக்கொடி, புலி சீருடையுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பணம்!

புலிக்கொடி, புலி சீருடையுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பணம்! முல்லைத்தீவு, ஒட்டு சுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றில்...

இன்றைய வானிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்!

இன்றைய வானிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்! இன்றும் நாளையும் நாட்டின் தென்மேற்கு பகுதியில் (குறிப்பாக தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில்) மழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கக் கூடிய...

எங்கள் பதிலடிக்காக காத்திருங்கள்! இந்தியாவுக்கு எச்சரிக்கை!

எங்கள் பதிலடிக்காக காத்திருங்கள்! இந்தியாவுக்கு எச்சரிக்கை! முன்னதாக, இந்தியாவுக்கு பதிலடி தருவதற்கு நேரமும், இடமும் முடிவு செய்யப்படும் எனவும் இந்திய விமான படைகளுக்கு எதிராக சரியான நேரத்தில்...

யாழில் மோட்டர் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயம்!

யாழில் மோட்டர் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயம்! மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பயணித்த மூவர் படுகாயமடைந்தனர். குறித்த விபத்து ஏ9 முதன்மைச் சாலையில்...

மன்னார் நீதவானுக்கு கொலை மிரட்டல் ; நபர்களுக்கு விளக்கமறியல்!

மன்னார் நீதவானுக்கு கொலை மிரட்டல் ; இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்! மன்னார் நீதவானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூதூர் பகுதியைச் சேர்ந்த இரு...

வவுனியாவில் மூன்றாவது தடவையாக குருதிக்கொடை முகாம்.

வவுனியாவில் மூன்றாவது தடவையாக குருதிக்கொடை முகாம். வவுனியாவில் மூன்றாவது தடவையாக குருதிக்கொடை முகாம் இடம்பெற்றுள்ளது. இக்குருதிக்கொடை முகாமானது இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது....

யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 22 குடும்பங்களிற்கு நிவாரண பொருட்கள்

யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 22 குடும்பங்களிற்கு நிவாரண பொருட்களை இன்று முன்னால் மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் வழங்கி வைத்தார். குறித்த நிகழ்வு இன்று மாலை 5 மணியளவில் உதயநகர்...

சம்பந்தனின் நிதியொதுக்கீட்டில் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் விழா

சம்பந்தனின் நிதியொதுக்கீட்டில் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் விழா நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் 10 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் பாடசாலையொன்றின் ஒரு பகுதி மதிலுக்கான அடிக்கல்...

மூதூரில் சுமார் 1, 500இற்கும் அதிகமான மாடுகள் உயிரிழப்பு

மூதூரில் சுமார் 1, 500இற்கும் அதிகமான மாடுகள் உயிரிழப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் இற்றைவரை மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 1, 500இற்கும் அதிகமான மாடுகள் உயிரிழந்துள்ளன. இதனால்...

இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்!

இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்! யாழ். நீதிமன்றில் அரச தரப்பு நாவற்குழியில் இலங்கை இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு...
Copyright © 5852 Mukadu · All rights reserved · designed by Speed IT net