Posts by Nithi

காங்கேசன்துறையில் பதுங்கியிருந்த கடற்படை அதிகாரி கைது! கொழும்பில் 2008-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில்,11 தமிழ் இளைஞர்களைக் கடத்திச் சென்று, காணாமலாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளையடுத்து,...

கிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் – வே. சிவஞானசோதி தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மறுவாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி,...

அக்கராயன்குளத்தின் கீழ் 2790 ஏக்கர் சிறுபோகம் – குழு கூட்டத்தில் தீர்மானம் கிளிநொச்சி அக்கராயன்குளத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கை 2790 ஏக்கரில் மேற்கொள்ளப்படும் என நேற்று(22) இடம்பெற்ற...

அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் கிழமை வடக்கில் முழு கதவடைப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு தழுவிய ரீதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு...

9 வயது பிரித்தானிய சிறுமியின் உயிரைப்பறித்த ஐஸ் கிரீம்: சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம்! ஸ்பெயின் நாட்டில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற பிரித்தானிய சிறுமி ஒவ்வாமையால் மரணமடைந்த சம்பவம்...

கஞ்சிபான இம்ரானின் பிரதான சகா கைது! துபாய் நாட்டில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல்காரரான கஞ்சிபான இம்ரானின் பிரதான சகா எனக் கூறப்படும் ஒருவர் கொலன்னாவை சாலமுல்ல பிரதேசத்தில் நேற்று...

ஜெனிவா விவகாரம் – வடக்கில் புலனாய்வு செயற்பாடுகள் தீவிரம்! தமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடர்...

யாழில் பெற்றோல் குண்டுத்தாக்குல் மேற்கொண்ட நபர்களுக்கு விளக்கமறில்:நீதவான் உத்தரவு. யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர்கள்...

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு? முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, தலைமறைவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு...

இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு டன் பீடி இலைகளுடன் கடத்தல்கார்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலைகள் கடத்தப்படுவதாக இராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு...