Posts by Nithi

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள சாக்கடல்! இலங்கை உட்பட நாடுகளுக்கு ஆபத்து! இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் ஆபத்தான சாக்கடல் உருவாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அருகிலுள்ள...

கார்பன் அறிக்கை தொடர்பான தகவல்களை வெளியிட நீதிமன்றம் மறுப்பு மனித எச்சங்களின் மாதிரிகள் தொடர்பான கார்பன் அறிக்கை உத்தியோகப்பூர்வமாக நீதிமன்றத்திற்கு வழங்கப்படும் வரையில், அறிக்கை தொடர்பான...

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து சபையில் சிறிதரன் விசனம். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் மீண்டும் தமிழ் மக்கள் மீதான தாக்குதலுக்கு முஸ்தீபா என்ற சந்தேகம் எழுகின்றது....

மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு இடமில்லை! தண்டனை வேண்டும்! பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம். மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு...

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் முதல் மனிதவுரிமைப் போராளி மரணம்! தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் முதல் மனிதவுரிமைப் போராளி செல்லையா கோடீஸ்வரன் (85) (15.02.2019) காலமானார். வத்தேகமவை பிறப்பிடமாக...

சிலாவத்துறை முகாமிலிருந்து கடற்படையை வெளியேற்றக்கோரி போராட்டம். மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி...

வெறித்தனமான தேசியவாத கூச்சல்கள் உருவெடுக்கும் ஆபத்து! ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் மரணம் எய்தியது இந்தியா முழுதும் கொந்தளிப்புகளை...

ஒன்றரை கோடிக்கும் அதிக தங்கத்துடன் 9 பேர் கைது! சுமார் மூன்று கிலோ தங்க நகைகள், மற்றும் தங்க பிஸ்கட்டுகளுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (19) பிற்பகல் துபாயிலிருந்து 4.20 மணியளவில்...

பறிக்கப்படும் அபாயத்தில் இருந்த காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு. காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு கட்டணங்கள் செலுத்தாமல் ஆணைக்குழுவினால் பறிக்கப்படும் அபாயத்தில் இருந்த...

சமரசம் செய்ய விரும்பாத ஊடகவியலாளர்! பொலிஸ் அதிகாரி கைது! யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸ்அதிகாரியை பொலிஸார் இன்றையதினம் கைது செய்துள்ளனர். யாழ். கொக்குவில், கருவேப்புலம்...