இந்தியாவின் கண்ணீரை துப்பாக்கி முனைகளால் துடைத்தெடுப்போம்!

இந்தியாவின் கண்ணீரை விரல்களால் அல்ல, துப்பாக்கி முனைகளால் துடைத்தெடுப்போம்! இந்தியாவின் கண்ணீரை விரல்களால் அல்ல துப்பாக்கி முனைகளால் துடைத்தெடுப்போம் என கவிஞர் வைரமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்....

தூக்குக் கயிறின் பலம் 200 கிலோ கல்லில் பரீட்சிப்பு.

தூக்குக் கயிறின் பலம் 200 கிலோ கல்லில் பரீட்சிப்பு. இறக்குமதி செய்யப்படவிருக்கும் தூக்குக் கயிற்றின் பலத்தை 200 கிலோ எடைகொண்ட கல்லைப் பயன்படுத்தி பரீட்சித்துப் பார்க்கவிருப்பதாக இலங்கை...

கலை – இலக்கிய – பண்பாட்டு அற்ற அரசியல் தேசியவாதமாகாது.

கலை – இலக்கிய – பண்பாட்டு அற்ற அரசியல் தேசியவாதமாகாது. தேசிய சமூக வளர்ச்சியில் அதற்கு இருக்கக்கூடிய அறிவியல் தரம், கலை- இலக்கியம் – பண்பாடு – உணவு பழக்க வழக்கம் – விளையாட்டு என்பன சிறப்பான...

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து ; இளைஞர் பலி!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து ; இளைஞர் பலி! தலைமன்னார் பிரதான வீதி, 2 ஆம் கட்டை பகுதியில் உள்ள புதிய குடியிறுப்பு பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர்...

ஜெனிவா செல்லும் கூட்டமைப்பின் தூதுக்குழு உறுப்பினர்கள் யார்?

ஜெனிவா செல்லும் கூட்டமைப்பின் தூதுக்குழு உறுப்பினர்கள் யார்? ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

யாழில் இருந்து அவுஸ்திரேலியா, ஐரோப்பா வரை விஸ்தரிக்கப்படும் விமான சேவை!

யாழில் இருந்து அவுஸ்திரேலியா, ஐரோப்பா வரை விஸ்தரிக்கப்படும் விமான சேவை! பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் நவீனமயப்படுத்தும் செயற்றிட்டம் இவ்வருட நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படுமென...

கனேடிய சிறுமியின் தந்தை ராஜ்குமார் தன்னைத்தான் சுட்டுக் கொண்டார்!

கனேடிய சிறுமியின் தந்தை ராஜ்குமார் தன்னைத்தான் சுட்டுக் கொண்டார்! இந்திய வம்சாவளி சிறுமியான ரியா ராஜ்குமாரைக் கொலை செய்ததாக அவளது தந்தையான ரூபேஷ் ராஜ்குமார் குண்டுக்காயங்களுடன் கைதாகி...

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரதமரின் உரை – தமிழ் தலைமைகள் சாடல்!

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரதமரின் உரை – தமிழ் தலைமைகள் சாடல்! உரிய தீர்வுகளை வழங்காமல் யுத்த குற்றங்களை மறந்து செயற்படுமாறு பிரதமர் கோருவது, தமிழர்களுக்கான நீதியை பறிக்கும் செயல் என...

நானும் ஒரு தாய்தான் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வேதனை தெரியும்.

நானும் ஒரு தாய்தான் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வேதனை தெரியும் – சந்திரிகா அம்மையார் தெரிவிப்பு நானும் இரண்டு பிள்ளைகளைப் பெற்ற தாய்தான். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலி...

இந்தியா புல்வாமாவில் மீண்டும் தாக்குதல் பல இராணுவ வீரர்கள் பலி.

இந்தியா புல்வாமாவில் மீண்டும் தாக்குதல் பல இராணுவ வீரர்கள் பலி. இந்தியாவில் தீவிரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் இன்று நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
Copyright © 5126 Mukadu · All rights reserved · designed by Speed IT net