ஐ.நா. மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்ற கால அவகாசம் தேவை!

ஐ.நா. மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்ற கால அவகாசம் தேவை! ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்ற இலங்கைக்கு கால அவகாசம் தேவை என, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும்...

வவுனியா ஈச்சங்குளத்தில் இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்!

வவுனியா ஈச்சங்குளத்தில் இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்! வவுனியா, ஈச்சங்குளம் இராணுவ முகாமுக்கு முன்னால் வைத்து இளைஞன் ஒருவர் மீது இராணுவம் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.நேற்று...

பாடசாலை சீருடையுடன் மாணவன் தூக்கிட்டு தற்கொலை.

பாடசாலை சீருடையுடன் மாணவன் தூக்கிட்டு தற்கொலை. மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பாடசாலை சீருடையுடன் நேற்று...

தலைமன்னார் – கே.கே.எஸ் ஊடாக தமிழகத்துக்கு கப்பல் சேவை.

தலைமன்னார் – கே.கே.எஸ் ஊடாக தமிழகத்துக்கு கப்பல் சேவை. – மன்னாரில் பிரதமர் தெரிவிப்பு தலைமன்னார் – காங்கேசன்துறை ஊடாக தமிழ் நாட்டுக்கு கப்பல் சேவைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர்...

உலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்!

உலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்! உலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோஇசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தைசேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் ‘பெற்றுள்ளார்...

அகதிகள் மீண்டும் தாயகத்திற்கு வருவதற்கு ஐ.நா. உதவ வேண்டும்!

அகதிகள் மீண்டும் தாயகத்திற்கு வருவதற்கு ஐ.நா. உதவ வேண்டும்! தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் தாயகத்திற்கு வருவதற்கு, ஐக்கிய நாடுகள் சபை உதவி செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர்...

பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு!

பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு! பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே தனது எதிர்பார்ப்பு என வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்....

நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது!

நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது! கடன் சுமையிலிருந்து வடக்கு மக்களை விடுவிக்கும் வகையில் நிதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள தீர்வுத்திட்டமானது வரவேற்கத்தக்கது...

இரணைமடு குடிநீர் திட்டதில் எவ்வித அரசியலும் கிடையாது!

இரணைமடு குடிநீர் திட்டதில் எவ்வித அரசியலும் கிடையாது! இரணைமடு – யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் ஒரு அரசியல் பிரச்சினை, இத் திட்டம் தொடர்பா இதுவரைக்கும் பல ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளன....

பிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்

பிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் மன்னார் மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று பிற்பகல்...
Copyright © 8189 Mukadu · All rights reserved · designed by Speed IT net