நாடாளுமன்றத்திற்கு வேலுடன் சென்ற தோட்ட தொழிலாளி!

நாடாளுமன்றத்திற்கு வேலுடன் சென்ற தோட்ட தொழிலாளி! பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி விநோதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 1000 ரூபாய் அடிப்படை சம்பள உயர்வு...

வரவு – செலவுத்திட்டத்திற்கு 4,45000 கோடி ரூபா ஒதுக்கீடு!

வரவு – செலவுத்திட்டத்திற்கு 4,45000 கோடி ரூபா ஒதுக்கீடு! 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடாக 4,45000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இதில் 2,16000 கோடி ரூபாவை கடனாக பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது....

போதைக்கு எதிராக யாழில் போராட்டம்!

போதைக்கு எதிராக யாழில் போராட்டம்! போதைப் பொருளை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு பேரணியொன்று இன்று நடாத்தப்பட்டது. யாழ் நகரை அண்மித்துள்ள ஜே.86 சோனகதெரு தெற்கு கிராம சேவகர்...

சரக்கு ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

சரக்கு ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் சேவைகள் பாதிப்பு நாவலப்பிட்டியிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் எண்ணெய்க் கொள்கலனொன்று ஒன்று இன்று மாலை 5.45 மணியளவில்...

வடக்கில் போதைப் பொருட்களை விதைக்கும் அரசியல்வாதிகள்!

வடக்கில் போதைப் பொருட்களை விதைக்கும் அரசியல்வாதிகள்! போரை முடிவுக்கு கொண்டு வந்த அரசு, அபிவிருத்தி என்ற பெயரில் போதைப் பொருட்களை விதைத்தார்கள். வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அரசியல்...

சுதந்திர தினத்தில் விடுதலையாகும் 545 சிறை கைதிகள் – தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏமாற்றம்!

சுதந்திர தினத்தில் விடுதலையாகும் 545 சிறை கைதிகள் – தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏமாற்றம்! சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்படும் கைதிகளில் எந்த தமிழ் அரசியல் கைதிகளும் இல்லை என...

பிரிகேடியர் மீதான பிடியாணை நீக்கம் – சிறிலங்காவின் நிலைமை!

பிரிகேடியர் பிரியங்க மீதான பிடியாணை நீக்கம் – சிறிலங்காவின் நிலைமை! பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக, பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணையை...

விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் வடக்கில் இல்லை!

விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் வடக்கில் இல்லை! தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் வடக்கிற்குள் இல்லையென வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....

கீரிமலை மஹிந்த மாளிகை சுற்றுலா அமைச்சிடம்!

கீரிமலை மஹிந்த மாளிகை சுற்றுலா அமைச்சிடம்! வலி.வடக்கு கீரிமலை உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள மஹிந்தவின் மாளிகையினை மத்திய அரசின் கீழுள்ள சுற்றுலா அமைச்சு பொறுப்பேற்கவுள்ளது. கீரிமலையில்...

மறைந்த பாரதத்தின் முன்னால் பாதுகாப்பமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டோவின் அஞ்சலி

மறைந்த பாரதத்தின் முன்னால் பாதுகாப்பமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டோவின் அஞ்சலி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் குறித்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net