இனப்படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்தினை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த கோரிக்கை.

இனப்படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்தினை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நாடுகடந்த அரசாங்கம் பிரித்தானியா பிரதமரிடம் கோரிக்கை. தமிழ் இனத்திற்கு எதிரான சிங்களப் பேரினவாதம் நிகழ்த்திய மாபெரும்...

கிளிநொச்சியில் ரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி!

கிளிநொச்சியில் ரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி! கிளிநொச்சி இரணைமடுசந்தியில் இன்றிரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரணைமடு பகுதியை சேர்ந்த...

ரிஷாட், ஹிஸ்புல்லாஹ் உடனடியாக பதவி விலகவேண்டும்!

ரிஷாட், ஹிஸ்புல்லாஹ் உடனடியாக பதவி விலகவேண்டும்! அமைச்சர் ரிசாட் பதியுதீன், கிழக்கு ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் உடனடியாக பதவி விலகுவதுடன், நீதியான விசாரணைக்கும் ஒத்துழைப்பு...

இந்துக்களின் பாரம்பரிய உரிமைகள் அரசாங்கத்தால் கபடத்தனமாக பறிப்பு!

இந்துக்களின் பாரம்பரிய உரிமைகள் அரசாங்கத்தால் கபடத்தனமாக பறிப்பு! இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக, திருகோணமலை வாழ், தமிழ் இந்துக்களின் பாரம்பரிய மத, இன உரிமைகள் கபடத்தனமாக பறிக்கப்படுவதாக...

மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு!

மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு! ஹப்புத்தளை மற்றும் தியதலாவவைக்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதியில்...

எம்மால் இரு வாரங்களில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடிந்தது!

இரு வாரங்களில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த எம்மால் முடிந்தது! எமது நாடு எதிர்கொண்ட திடீர் சர்வதேச பயங்கரவாதத்தை தற்போதைய அரசாங்கத்தினால் சரியான முறையிலே முகம்கொடுத்து கட்டுப்படுத்த...

புத்தளத்தில் விபத்து : மூன்று இளைஞர்கள் பலி!

புத்தளத்தில் விபத்து : மூன்று இளைஞர்கள் பலி! புத்தளம் – பல்லம, நாகவில பகுதியில் மோட்டார் சைக்கிலும், கெப் வண்டியொன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் கைது!

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் கைது! தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை இராணுவத்தினர் நேற்று கைது செய்துள்ளனர். மாவனெல்லை,...

எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தயார்!

எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தயார்! அரசாங்கத்தை எந்த நேரத்திலும் மாற்றத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற வைபவம் ஒன்றின்...

முஸ்லிம் மக்களை புலிகள் வெளியேற்றப்பட்டமைக்கான காரணம் இது தான்!

முஸ்லிம் மக்களை புலிகள் வெளியேற்றப்பட்டமைக்கான காரணம் இது தான்! விடுதலைப் புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கான காரணத்தை முன்னாள் பிரதியமைச்சர் விநாயமூர்த்தி...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net