பாடசாலை மாணவர்களுக்கு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை!

பாடசாலை மாணவர்களுக்கு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை! வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்குவதற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்,...

வடமாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக தணிவு!

வடமாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக தணிவு! வட மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள நிலை படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்த வெள்ள...

ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது!

ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது! 60 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு பேலியகொட...

சிறுமியை காப்பற்ற முயன்ற நபர் நீரில் மூழ்கி மாயம்!

சிறுமியை காப்பற்ற முயன்ற நபர் நீரில் மூழ்கி மாயம்! எம்பிலிப்பிட்டிய, வராகெட்டிஆர குளத்தில் குளிக்கச் சென்ற நபரொருவர் காணமால் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுமியொருவர் நீரில் மூழ்கிய...

ஐக்கியதேசிய கட்சியில் ஒருபோதும் இணையமாட்டேன்!

ஐக்கியதேசிய கட்சியில் ஒருபோதும் இணையமாட்டேன்! ஐக்கியதேசிய கட்சியில் ஒருபோதும் இணையப்போவதில்லை என ஐக்கியமக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்ததிசநாயக்க தெரிவித்துள்ளார்...

துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணை!

துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணை! தங்கல்ல, குடாவெல்ல மீன்பிடித்துறை முக பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் அறிவித்தலுக்கு அமைய...

தங்காலையில் துப்பாக்கிச்சூடு நால்வர் பலி!

தங்காலையில் துப்பாக்கிச்சூடு நால்வர் பலி! தங்காலை குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்த நிலையில்...

இந்தோனேசியா பேரழிவு : உயிரிழப்பு 373 ஆக அதிகரிப்பு!

இந்தோனேசியா பேரழிவு : உயிரிழப்பு 373 ஆக அதிகரிப்பு! இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1459 பேர் படுகாயமடைந்துள்ளனர்...

ஜனாதிபதியின் வவுனியா விஜயம் பிற்போடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வவுனியா விஜயம் பிற்போடப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் இடம்பெறவிருந்த காணிப்பிணக்குகளுக்கு தீர்வு...

அரசாங்கம் அமைச்சுகள் விடயத்தில் அரசியலமைப்பை மீறுகிறது!

அரசாங்கம் அமைச்சுகள் விடயத்தில் அரசியலமைப்பை மீறுகிறது! அமைச்சுகளை, அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிப்பதில் அரசியலமைப்புக்கு முரணாக அரசாங்கம் செயற்பட முனைகின்றது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net