Posts by அஞ்சரன்
வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
புங்குதீவு மாணவி வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜுலை மாதம் 5 ஆம் திகதி வரை ஊகாவற்றுறை நீதிமன்றம் நீடித்துள்ளது. புங்குடுதீவு மாணவி...
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சூரியன் மறையாத பேரரசு பிரிட்டன் விலகுமா?
சூரியன் மறையாத பேரரசு’ என்று ஒரு காலத்தில் மார் தட்டிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளி யேறிவிட துடித்துக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்களின் கருத்தை அறிய இம் மாதம்...
கோணல் மாணல்….2 (konnal Maanal 2)
பேஸ்புக்கும் குடும்ப விரிசல்களும் என இணையங்கள் சமூகத்தளங்கள் ஊடாக ஏற்படும் மன அழுத்த, உளைச்சல் பிரச்சினைகளை சுட்டி கதை சொல்லி போகிறார் ரிரின் “படலைக்கு படலை” புகழ் சுதன்ராஜ் . நடிப்பு...
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகக் கோரும் தரப்பிலிருந்து கன்சர்வேடிவ் தலைவர் விலகல்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக மேற்கொள்ளப்படும் பரப்புரை வெறுப்பையும், வெளிநாட்டு துவேஷத்தையும் பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னால் தலைவர் அந்தப்...
எங்களுடைய பொலீஸ்மா அதிபர் என வடக்கு மக்கள் அச்சமின்றி கூறவேண்டும்.. பூஜித ஜயசுந்தர
இவர் எங்களுடைய பொலீஸ்மா அதிபர் என வடக்கு மக்கள் அச்சமின்றி கூறவேண்டும் என்று பொலீஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அவர் மாவட்டச்...
நமக்கு ஊரில்லை.
நமக்கு ஊரில்லை =============== கொண்டாடட்டும் திருவிழாக்கடையில்லா திரு நாளிது வரவு கணக்கில்லா வரும் நாளிது!! துப்பாக்கி வெடி துரத்து மென்றால் தொட்டிலோடு போயிருக்கலாம் என்று தோணுது எதற்கு ஈர் ஐந்து...
இலங்கை யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக பிரித்தானியாவின் தி கார்டின் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை யுத்தத்தின்போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான...
இவளதிகாரம் ( சிறுகதை ) – தெய்வீகன்
பிசிறி அடித்த விந்துச்சளி அவள் முகத்தில் இளஞ்கூட்டின் தன்மை குன்றாமல் பாய்ந்து படர்ந்தது. காமத்தின் ஊழித்திரவத்தை தன்னவள் அற்ற எவள் முகத்திலும் ஏவித்தன் ஏக்கம் தீர்க்கும் சராசரி ஆணின்...
கவிஞர் குமரகுருபரன் அகால மரணமடைந்தார்
இன்று அதிகாலையில் வரும் என இலக்கிய உலகில் எவரும் நினைக்கவில்லை. ‘மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்க முடியாது’ என்கிற தொகுப்புக்காக சமீபத்தில் கனடிய இலக்கியத் தோட்டத்தின் விருதை வென்றமைக்காக...


