Posts by அஞ்சரன்
நயினாதீவு கடலில் மூழ்கி மூவர் உயிரிழப்பு
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கடற்பரப்பினுள் இருக்கும் கருடன் பாம்பு கற்களை பார்வையிட்ட பின்னர் அப்பகுதியில் கடலில் நீராடிய வேளை மூன்று இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர். யாழ்ப்பாணம்...
சம்பவத்திற்கு முதல்நாள் வித்தியாவை கடத்த திட்டமிட்டிருந்தனர்.. சிஐடியினர்
புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் இன்னுமொருவர் இரகசிய சாட்சியம் கூற இருப்பதாகவும், சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் குறித்த மாணவியை 9வது சந்தேகநபர்...
துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம்
பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு, பின்னர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டிற்கான...
சோமவன்ச அமரசிங்கவின் மறைவிற்கு ஜே.வி.பி தலைவர் இரங்கல்.
ஜே.வி.பி.யின் முன்னாள்தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் மறைவிற்கு ஜே.வி.பி.யின் தற்போதைய தலைவர் அனுர குமார திஸாநாயக்க இரங்கல் வெளியிட்டுள்ளார். சோமவன்ச அமரசிங்கவின் மறைவு தொடர்பில் அனுரகுமார...
உலகத் தலைவர்கள் வரிசையில் விக்னேஸ்வரன் கல்வி இராஜாங்க அமைச்சர் .
இன்று உலகில் பேசப்படுகின்ற தலைவர்கள் பலர் இருக்கின்றார்கள்.அந்த வரிசையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி,அமெரிக்க ஜனாதிபதி பெரக் ஒபாமா ஆகியோரை குறிப்பிடலாம். அந்த வகையில் அதே நிலைமை எங்களுடைய...
முதலாவது தமிழிச்சி என்ற பெருமையை தாருங்கள்.. சமந்தா ரட்ணம்
அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள கீழ்சபை மற்றும் செனட் சபைகளுக்கான இரட்டைத்தேர்தலில் போட்டியிடும் சில மெல்பேர்ன் வேட்பாளர்கள் மெல்பேர்ன் தமிழ் சமூகத்தினரை...
திமுக கருணாநிதிக்கும், பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே மறைமுக மோதல் நிலவி வருவதாக தகவல்கள் உலா வருகின்றன.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் தலைவர் கருணாநிதி தான் முதல்வர் வேட்பாளர் என்றாலும், ஸ்டாலின் தரப்பினர் அவரை தான் முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரங்களையும், சமூக வலைதள...
ஒமர் போன்ற நபர்களை பற்றி முஸ்லிம் சமூகம் தகவல் சொல்வது கிடையாது: ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
ஓர்லாண்டோவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து தகவல் தெரிவிக்க தவறியதற்காக அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் சமூகத்தினரை, அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டெனால்ட் ட்ரம்ப்...
யாழ் நீதிமன்ற தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு.
யாழ். நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதம் 20ம் திகதி புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு தொடர்பில்...
இரண்டு ஆண்கள் முத்தமிடுவதைப் பார்த்து அவன் எரிச்சலடைந்தான்..தந்தை
“இரண்டு ஆண்கள் முத்தமிடுவதைப் பார்த்து அவன் எரிச்சலடைந்தான்” என அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரில் ஓரினச் சேர்க்கையாளர் விடுதியில் தாக்குதலை நடத்தியவரின் தந்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்....

