ரணிலின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் சிக்கல்!

ரணிலின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் சிக்கல்! தனியார் நிறுவனமொன்றில் பங்குதாரராக இருந்துகொண்டு அரச நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டதால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்...

தமிழ் அரசியல்வாதியொருவர் விடுத்துள்ள அறிவிப்பு!

தமிழ் அரசியல்வாதியொருவர் விடுத்துள்ள அறிவிப்பு! கடந்த ஒருவார காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக இலங்கை தொழிலாளர்...

அலரி மாளிகையை விட்டு வெளியேறிய ஐக்கிய தேசிய கட்சியினர்!

அலரி மாளிகையை விட்டு வெளியேறிய ஐக்கிய தேசிய கட்சியினர்! ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இரவு இடம்பெற்றுள்ளது....

கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஏற்ற ரணில்! எழுத்து மூலமான ஆவணம் கையளிப்பு !

கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஏற்ற ரணில்! எழுத்து மூலமான ஆவணம் கையளிப்பு ! நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து கொண்டு வரப்படும் நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ்த் தேசியக்...

மைத்திரி சொன்ன கால அவகாசம் இன்றுடன் முடிகின்றது!

மைத்திரி சொன்ன கால அவகாசம் இன்றுடன் முடிகின்றது! நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளை ஏழு நாட்களுக்குள் முடிவுக்குகொண்டு வருவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த...

கூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை!

கூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை! இரத்தினபுரி – பாணந்துறை பிரதான வீதியின் கொரக்கா எல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்த இருவரும்...

கூட்டமைப்பு ரணிலை ஆதரிப்பதற்கான காரணம் என்ன?

கூட்டமைப்பு ரணிலை ஆதரிப்பதற்கான காரணம் என்ன? தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அடைய முடியாத தமிழீழத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய...

ரணிலை ஆதரித்தால் கூட்டமைப்பு எதிர்க்கட்சியிலிருந்து விலக வேண்டும்!

ரணிலை ஆதரித்தால் கூட்டமைப்பு எதிர்க்கட்சியிலிருந்து விலக வேண்டும்! ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமது ஆதரவினை...

பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது!

பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது! கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட 3 பரீட்சார்த்திகளை சந்தேகத்தின்பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....

சற்றுமுன்னர் கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு!

சற்றுமுன்னர் கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு! கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஞ்ஞானந்த சந்தியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது....
Copyright © 0580 Mukadu · All rights reserved · designed by Speed IT net