இலங்கை செய்தி

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து சாதாரண ஜனாதிபதியாக செயல்பட அரசியல் அமைப்பில் மாற்றம் ஒன்று கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது....

நாட்டு நிலைமைக்கு நீதிமன்றமும் பொறுப்பு! அமைச்சரவை இல்லாமல் அரசாங்கம் ஒன்றுக்கு நாட்டை கொண்டுசெல்ல முடியாது. அதனால் தற்போது அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது....

ரணிலுடன் இணைந்த மகிந்தவின் சகா! முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் திலின பண்டார தென்னகோன் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்...

நான்கு வருடங்களுக்கு முன்னர் நான் கூறியது பலித்துவிட்டது! ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றமொன்று அவசியம் என அந்தக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க...

முச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி! காலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இரு இளைஞர்கள் உரியிழந்துள்ளனர். குறித்த விபத்து காலி – மாத்தறை வீதியின் அகங்கம பிரதேசத்தில்...

சம்பந்தன் வீட்டிற்குச் சென்ற மகிந்தவின் புதல்வர்கள்! உண்மையை உடைத்த எதிர்க் கட்சித் தலைவர்! ஐக்கிய தேசியக் கட்சியுடன் நாங்கள் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளோம் என கம்மன்பிலவைத் தவிர வேறு...

மக்களை மீட்கவே நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம்! மக்களுக்கு இந்த மூன்று வருட அரசாங்கம் மீது வெறுப்பு வந்துவிட்டது. இதிலிருந்து மக்களை மீட்க வேண்டும் என்றே நாம் செயற்பட்டோம் என முன்னாள் ஜனாதிபதி...

நாட்டைக் குழப்புவோருக்கு எதிராக புதிய சட்டம் தேவை! அரசியலமைப்பு சட்டத்தை மீறி நாட்டின் ஒழுங்கமைப்பைக் குழப்புபவர்களுக்கு எதிராக புதிய சட்டங்கள் கொண்டு வரப்படவேண்டும் என மக்கள் விடுதலை...

தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்! தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல. எனவே அவர்களது...

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஏற்பட்ட மாற்றம்! குற்றவியல் விசாரணை பிரேரணை மூலம் ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்ற முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன...