வடக்கு பாடசாலைகளுக்கு சி.சி.டி.வி .

வடக்கு பாடசாலைகளுக்கு சி.சி.டி.வி . வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு சி.சி.டி.வி பொருத்துமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலர் எஸ். சத்தியசீலன்...

“குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து 12 வெளிநாட்டவர்களை காணவில்லை”

“குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து 12 வெளிநாட்டவர்களை காணவில்லை” உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து 12 வெளிநாட்டவர்கள்...

பொலனறுவையில் தாக்குதல்களுடன் தொடர்புடைய லொறி கைப்பற்றப்பட்டது

பொலனறுவையில் தாக்குதல்களுடன் தொடர்புடைய லொறி கைப்பற்றப்பட்டது உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டுவந்த லொறி பொலனறுவையில் கைப்பற்றப்பட்டுள்ளது....

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்.

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம் – ஜனாதிபதி பணிப்பு சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின்...

ஆமர் வீதியை அண்மித்த பகுதியில் ஐ.எஸ். இன் மத்திய நிலையம்!

கொழும்பு, ஆமர் வீதியை அண்மித்த பகுதியில் ஐ.எஸ். இன் மத்திய நிலையம் ; வீட்டுரிமையாளரைத் தேடி பொலிஸார் வலை வீச்சு ! ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்டதாக கூறபப்டும் வீடொன்று...

இலங்கை மீதான தாக்குதலுக்கு இதுதான் காரணம்!

இலங்கை மீதான தாக்குதலுக்கு இதுதான் காரணம்! சிரியாவின் நகரமொன்றான பாகூஸ் எனப்படும் ஐ.எஸ் அமைப்பின் கோட்டையாக இருந்த பிரதேசத்தை இழந்தமைக்கு பழி தீர்க்கவே, இலங்கை மீது தாக்குதல்​களை மேற்​கொண்டதாக...

வெள்ளை ஆடைகள் : பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!

வெள்ளை ஆடைகள் மீட்கப்பட்ட சம்பவம்! பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்! மீரிகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைகள் வர்த்தக நிலையமொன்றில் வெள்ளை நிற உடைகள் சிலவற்றை கொள்வனவு செய்த பெண்கள் மூவரை...

வெலிகமயில் வேலையில்லாத முஸ்லிம் பட்டதாரியும் மனைவியும் கைது!

வெலிகம பகுதியில் வேலையில்லாத முஸ்லிம் பட்டதாரியும் மனைவியும் கைது! வெலிகம – மதுராகொட பகுதியில் வேலையில்லாத முஸ்லிம் பட்டதாரி இளைஞர் ஒருவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக...

இலங்கையில் இன்று முதல் புர்கா உடைக்கு தடை!

இலங்கையில் இன்று முதல் புர்கா உடைக்கு தடை! நாட்டு மக்களின் நன்மை கருதி இலங்கையில் புர்கா தடை செய்யப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களின்படி,...

இலங்கையில் சமூக வலைத்தளங்களை முழுமையாக நிறுத்த தீர்மானம்!

இலங்கையில் சமூக வலைத்தளங்களை நிறுத்த பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் தீர்மானம்! இலங்கையில் சமூக வலைத்தளங்களில் முழுமையாக இல்லாமல் போகும் நிலை உள்ளதாக இலங்கை தொழில்நுட்ப முகவர் நிலையம்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net