பிரதான தற்கொலை குண்டுதாரியை வழிநடத்திய மதகுரு கைது!

பிரதான தற்கொலை குண்டுதாரியை வழிநடத்திய மதகுரு கைது! தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்ட குண்டுதாரியான மொஹமட் சஹரானுக்கு தலைமைத்துவம் வழங்கிய மதகுரு பொலிஸ் பயங்கரவாத விசாரணை...

மைத்திரிக்கும் ரணிலுக்கும் இடையிலான மோதலை சாதகமாக பயன்படுத்தியதா ஐ.எஸ்?

மைத்திரிக்கும் ரணிலுக்கும் இடையிலான மோதலை சாதகமாக பயன்படுத்தியதா ஐ.எஸ்? அரசியல் ரீதியாக காணப்படுகின்ற முரண்பாடுகள் தேசிய பாதுகாப்பு வலுவிழப்பதற்கு காரணமாகியுள்ளதாக முன்வைக்கப்பட்டு...

ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய கருவியுடன் ஒருவர் கைது!

ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய கருவியுடன் ஒருவர் கைது! நிட்டம்புவ – கல்லெலிய பிரதேசத்தில் ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய தொடர்பாடல் கருவி மற்றும் ரவுட்டர்,...

புர்க்கா தடைக்கு சட்டரீதியான ஏற்பாடுகளை முன்னெடுக்க்குமாறு ஆலோசனை!

புர்க்கா தடைக்கு சட்டரீதியான ஏற்பாடுகளை முன்னெடுக்க்குமாறு ஆலோசனை! புர்க்காவை தடை செய்வதற்கான சட்டரீதியான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பிரமர் ரணில் விக்ரமசிங்க நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவுக்கு...

சஹ்ரானின் மனைவி, மகள் அடையாளம் காணப்பட்டனர்!

சஹ்ரானின் மனைவி, மகள் அடையாளம் காணப்பட்டனர்! கல்முனை தற்கொலை குண்டுவெடிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டவர்கள் சஹ்ரானின் மனைவி மற்றும் பிள்ளைகள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். தேசிய...

நிந்தவூரில் தற்கொலை அங்கிகள், வெடிபொருட்கள் கண்டெடுப்பு

நிந்தவூரில் தற்கொலை அங்கிகள், வெடிபொருட்கள் கண்டெடுப்பு அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தும் அங்கிகள் மற்றும் வெடிபொருள்கள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன....

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஒத்திகை குறித்து வெளியான தகவல்!

காத்தான்குடியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஒத்திகை குறித்து வெளியான தகவல்! காத்தான்குடி, பாலமுனையில் உள்ள காணி ஒன்றில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மோட்டார் சைக்கிள் ஒன்றை வெடிக்க வைத்து ஒத்திகை பார்த்த...

நாளை அறநெறிப் வகுப்புகளை நடத்த வேண்டாம்!

நாளை அறநெறிப் வகுப்புகளை நடத்த வேண்டாம்! இந்து ஆலயங்களிலும் வேறு மண்டபங்களிலும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ள இந்து அறநெறி வகுப்புக்களை நிறுத்துமாறு அமைச்சர் மனோ கணேசன் ஆலய நிர்வாகங்களிடமும்,...

தேசிய தௌகித் ஜமாத் அமைப்புக்கு தடை விதிப்பு!

தேசிய தௌகித் ஜமாத் அமைப்புக்கு தடை விதிப்பு! தேசிய தௌகித் ஜமாத் மற்றும் ஜமேதுல் மில்லாது இப்ராஹிம் ஆகிய அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதிக்கு உள்ள அவசரகால நடைமுறைகளின் கீழான...

மசூதியிலிருந்து 47 வாள்கள் கண்டெடுப்பு – ஒருவர் கைது!

மஸ்கெலியா மசூதியிலிருந்து 47 வாள்கள் கண்டெடுப்பு – ஒருவர் கைது! மஸ்கெலியாவில் மசூதி ஒன்றிலிருந்து 47 வாள்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியாபொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net