ஐ.எஸின் தலைவரின் தலையை குறி வைத்துள்ள பிரிட்டனின் சிறப்பு படை!

ஐ.எஸின் தலைவரின் தலையை குறி வைத்துள்ள பிரிட்டனின் சிறப்பு படை! ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபு பக் அல் பக்தாதியை வேட்டையாடுவதற்காக பிரிட்டனின் எஸ்.ஏ.எஸ். சிறப்பு படையணி அதிரடியாக களமிறங்கியுள்ளது....

ஜப்பானில் கத்திக் குத்து; மூவர் பலி!

ஜப்பானில் கத்திக் குத்து; மூவர் பலி! ஜப்பானில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததோடு, 16 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (28) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக,...

சிங்கப்பூரில் குப்பையை மின்சாரமாக மாற்றும் புதிய ஆய்வு கூடம்!

சிங்கப்பூரில் குப்பையை மின்சாரமாக மாற்றும் புதிய ஆய்வு கூடம்! குப்பையை மின்சாரமாக மாற்றும் புதிய ஆய்வு கூடம் ஒன்று சிங்கப்பூரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக...

உலகின் விலை உயர்ந்த மருந்து!

உலகின் விலை உயர்ந்த மருந்து! உலகில் மிக விலை உயர்ந்த மருந்து 2.125 மில்லியன் டொலருக்கு விற்பனைக்கு வந்துள்ளது. உலக அளவில் விலை அதிகமான மருந்து எது என்பதை உணவு மற்றும் மருந்துகள் தயாரிப்பு நிர்வாக...

தமிழினப்படுகொலையை ஏற்றுக்கொண்ட கனேடிய மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

தமிழினப்படுகொலையை ஏற்றுக்கொண்ட கனேடிய மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதை ஏற்றுக்கொண்ட கனேடிய மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....

இனப்படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்தினை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த கோரிக்கை.

இனப்படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்தினை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நாடுகடந்த அரசாங்கம் பிரித்தானியா பிரதமரிடம் கோரிக்கை. தமிழ் இனத்திற்கு எதிரான சிங்களப் பேரினவாதம் நிகழ்த்திய மாபெரும்...

தொழில்நுட்பத்துறை முன்னேற்றத்திற்கு குடிவரவாளர்களே முக்கிய பங்குதாரர்!

கனடாவின் தொழில்நுட்பத்துறை முன்னேற்றத்திற்கு குடிவரவாளர்களே முக்கிய பங்கு வகித்துள்ளார்கள் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ரொறன்ரோவில் நடைபெறும், வட அமெரிக்காவின்...

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு!

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு! தமிழர் தாயகப் பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் முள்ளிவாய்க்கால்...

ஈழத்தமிழர்களுக்கு நீதிகிட்டுவதற்காக தொழிற்கட்சி தொடர்ந்து பாடுபடும்!

ஈழத்தமிழர்களுக்கு நீதிகிட்டுவதற்காக தொழிற்கட்சி தொடர்ந்து பாடுபடும் – பிரித்தானிய நாடாளுமன்றில் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் உறுதி. முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி...

நேரலை வசதியில் புதிய கட்டுப்பாடு!

நேரலை வசதியில் புதிய கட்டுப்பாடு – மீறினால் தடை! நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் பேஸ்புக்கில் நேரலை செய்யப்பட்டதை அடுத்து நேரலை வசதியில் புதிய கட்டுப்பாடுகளை பேஸ்புக் நிறுவனம்...
Copyright © 5004 Mukadu · All rights reserved · designed by Speed IT net