கட்டுரை
அரசியல் கைதிகளும் தமிழ் அரசியல்வாதிகளும்! தமிழ்த் தேசிய அரசியலில் அவ்வப்போது சில பிரச்சினைகள் திடீரென் மேற்பரப்புக்கு வருவதும், பின்னர் தணிந்து போவதும் இயல்பான ஒன்றாகி விட்டது. இராணுவ...
ஐரோப்பாவில் கலவரபூமியாக மாறியிருக்கும் இந்துக் கோவில்கள்! தமிழர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் முதலில் தேடுகின்ற இடம் ஆலயம். புலம்பெயர்ந்த மக்களுக்கு உறவுகள் தேசங்களை பிரிந்த மனச்சுமைகளை...
ஆணவத்தை அழிக்கும் நவராத்திரி விரதம்! நவராத்திரி, சிவராத்திரி, ஏகாதசி என இறைவனை இரவு நேரத்தில் வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. காரணம், இரவில் இறை தியானம் செய்வது மிகவும் மகிமையுள்ளது. எல்லாமே...
சிவபூமி சிங்கள பூமியாகுமா? ஈழத்தில் உள்ள பஞ்ச ஈச்சரங்களையும் புனித பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது. மிகவும் காலம் தாழ்த்தி நிறைவேற்றப்பட்டபோதும்,...
கோடி நன்மைகள் தேடிவரும் குருப்பெயர்ச்சி! நவகிரகங்களில் தேவகுருவாக திகழும் குருபகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி ஒக்டோபர் 4 ஆம் திகதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி...
வடக்கின் பாதுகாப்பு ஓட்டை ! அண்மைக்காலத்தில் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, யாழ்ப்பாண இராணுவத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆகியோர் ஊடகங்களுக்கு...
இதுவும் ஆன்மீகமே! ஆன்மீகம் என்பது ஒரு மனிதனை நல்வழிப்படுத்தவும், அவன் மனதை அமைதிப்படுத்தவும் மேற்கொள்ளும் நடைமுறையாகும். வெளிப்படையாக விபூதி தரித்து, சந்தனக்குறியுடன் திரிந்தால் ஆன்மீகம்...
மே18. வைகாசி நாசத்தில் இருள் ஏந்துவோம் . ஈழத்தமிழ் மக்களின் வரலாற்று துயராக அமைந்த முள்ளிவாய்க்கால் நினைவை தமிழ் மக்கள் எவ்வாறு கால வழியில் எடுத்துச்செல்லப் போகிறோம். தமிழ் மக்களின் இருப்பு...
“முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டுவரும் சிங்களவர்களது மனநிலையை முஸ்லிம் மக்கள் இனியாவது புரிந்துகொள்ளவேண்டும். சிறுபான்மையினருக்கு எதிரான அவர்களது ஆதிக்க மனநிலையை முழுமையாக...
08-03-18 கி.பி அரவிந்தன் அண்ணையின் 3வது ஆண்டு நினைவு நாள்! என் மனதுக்கு நெருக்கமாயிருந்த மனிதர்களில் ஒருவர். ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடியாக அவரின் வகிபாகமும், இலக்கிய ஆளுமையாக அவரின் பங்களிப்பும்...