அறிவித்தல்கள்

வெளிவந்து விட்டது முகடு சஞ்சிகை ஓலை 13.

கவிஞர்,பாடகர்,எழுத்தாளர் என பல திறமைகளை தன்னகத்தே கொண்ட ஈழ இளம் படைப்பாளி தற்பொழுது புலபெயர்த்து ஜெர்மனியில் வாழும் ஈழப்பிரியனின் “மொழிந்த விழிகள்” கவிதை நூல் வெளியீடு. அனைவரும் வருக...

தமிழின் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் புதன்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 77. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூரில் பிறந்தவர் ஞானக்கூத்தன். அரங்கநாதன் என்ற இயற்பெயரை,...

பிரான்ஸ் பாரீஸ் மாநகரில் இருந்து செயல்படும் இலக்கிய இளைஞர் பேரவையின் முகடு இரு மாத இதழ் தனது இரண்டாவது ஆண்டு நிறைவையும்,12ஆவது சிறப்பு இதழையும் வெளியீடு செய்து 31.07.2016 அன்று கொண்டாடுகிறது....

இலங்கையின் மூத்த கலைஞர் மரிக்கார் ராம்தாஸ் காலமானார். இலங்கை தமிழ் திரைப்பட வரலாற்றில் முக்கிய தடத்தை பதித்த ராம்தாஸ் தனது 69ம் வயதில் காலமானார். சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த ராம்தாஸ்...

பாரீஸில் இருந்து வெளிவரும் “முகடு” சஞ்சிகையின் பதினோராவது ஓலை வெளிவந்து விட்டது உங்கள் வழமையான கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் . “முகடு” இளைஞர்களின் இலக்கியத்துடிப்பு.

ஈழத் திரைத்துறை படைப்பாளிகளின் விருதுகள் வென்ற 6 குறும்திரைப் படங்களை ,எமது மக்களின் பார்வைக்கு திரையிடுகின்றோம் அந்தவகையில் ,எமது பலம் எமது மக்களே என்ற கோட்பாட்டுடன் எமது கலைஞர்களின்...