பேரறிவாளன் வழக்கில், மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

பேரறிவாளன் வழக்கில், மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு ஒன்றுதான், எனினும் சொல்லிய செய்திகள் பல… 01. அரிதினும் அரிதாக...

இந்தியப் படைகளின் தளகர்த்தர் ஹெலிக்கொப்ரர் விபத்தில் பலி!

இந்தியப் படைகளின் தளகர்த்தர் ஹெலிக்கொப்ரர் விபத்தில் பலி! தமிழ்நாடு குன்னூரில் அனர்த்தம் இந்தியப் படைகளது தலைமைத் தளபதி (Chief of Defence Staff) ஜெனரல் பிபின் ராவத் (Bipin Rawat) அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம்...

தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்கு தமுஎகச அஞ்சலி.

தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்கு தமுஎகச அஞ்சலி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும். மூத்த தமிழறிஞரும் ஆழ்ந்த பெரியாரியச் சிந்தனையாளருமான அய்யா தொ.பரமசிவன் அவர்களின்...

செய்தியாளரின் வாயில் சிறுநீர் அடித்த போலீசார்!

தடம் புரண்ட ரயிலை காட்சிப்படுத்திய செய்தியாளரின் வாயில் சிறுநீர் அடித்த போலீசார்! உத்திரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில், ரயில் தடம் புரண்டதை காட்சிப்படுத்திய அமித் ஷர்மா என்ற...

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்; 5 CRPF வீரர்கள் பலி!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள கே.பி சோக் பேருந்து நிலையம் உள்ள பகுதியில் CRPF வீரர்கள் சென்று கொண்டிருந்த போது அங்கு திடீரென வந்த பயங்கரவாதிகள் அவர்கள் சென்ற வாகனத்தின்...

‘வாயு’ புயல்; குஜராத்தில் 3 இலட்சம் பேர் இடம்பெயர்வு

அரேபியக் கடலில் உருவாகியுள்ள’வாயு’ புயல், இந்தியாவின் குஜராத் மாநில கரையை நெருங்குவதால், 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ‘வாயு’ புயல்...

இனியும் எங்களை ஏமாற்ற வேண்டாம்!

இனியும் எங்களை ஏமாற்ற வேண்டாம்! ஏழு பேரின் விடுதலையில் இனியும் எங்களை ஏமாற்ற வேண்டாமென பேரறிவாளனின் தாயான அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ராஜீவ் காந்தி...

4 நாட்களின் பின் கிணற்றிலிருந்து குழந்தை மீட்பு!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் 4 நாள்களுக்கு மேல் கிணற்றில் சிக்கியிருந்த 2 வயதுக் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. அதிகாரிகளின் தாமதமான செயல்பாடே குழந்தையின் இறப்புக்கு காரணம்...

விமானத்தில் ஏற முயன்ற போது இலங்கை தமிழர் கைது!

விமானத்தில் ஏற முயன்ற போது இலங்கை தமிழர் கைது! இந்தியாவின் பெங்களூரில் வைத்து 35 வயதான இலங்கை பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூர் விமான நிலையத்தில்...

ஜம்மு- காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: இரு பயங்கரவாதிகள் பலி

ஜம்மு- காஷ்மீர், சோபியான் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவரை படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். சோபியான் மாவட்டதில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக படையினருக்கு...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net