இலங்கை செய்தி

பதுரலிய பிரதேசத்தில் பாடசாலை வளாகமொன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம்...

தலவாக்கலையில் இளைஞரின் சடலம் மீட்பு! தலவாக்கலை, ஒலிரூட் பகுதியில் ரயில் கடவையிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (25) காலை மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...

புல்மோட்டையில் 3 படகுகளுக்கு தீ வைப்பு! புல்மோட்டையில் மீனவர்களின் 3 மீன்பிடிப் படகுகள் மற்றும் இரண்டு இஞ்சின்களுக்கு இனந்தெரியாதோரினால் இன்று (25) முற்பகல் தீ வைக்கப்பட்டுள்ளது. புல்மோட்டை,...

திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பேருந்து தீக்கிரை! இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்தொன்று திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது....

கொழும்பிலிருந்து வெளியேற்றப்படும் 50 ஆயிரம் குடும்பங்கள்! கொழும்பில் வாழும் 50 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை...

தற்கொலைதாரியுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. “கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டல்...

வெல்லவாயவில் வாகன விபத்தில் மூவர் பலி! வெல்லவாய, தனமல்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில்...

அமைச்சர் றிசாத் நல்லவரா? இல்லை அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையா என்பன பற்றியெல்லாம் பேச,எழுத முதலில் நாம் நிதானமாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். பாராளுமன்ற உறுப்பினர்களாக...

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 177.8065 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது நேற்றையதினம் (22) ரூபா 178.0870 ஆக பதிவாகியிருந்தமை...

2020 தரம் 01 விண்ணப்பம் மே 28 இல் வெளியீடு. எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிற்கு பாடசாலைகளில் தரம் 01 மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றுநிரூபம் மற்றும் விண்ணப்பம் எதிர்வரும் 27 ஆம் திகதி பத்திரிகைகளுக்கு...