இலங்கை செய்தி

சுகபோகமாக வாழும் அரசியல்வாதிகளுக்கு மக்களின் துயர் தெரிவதில்லை! மக்களின் உழைப்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அரசியல்வாதிகள் அவர்களின் துயரத்தை நீக்குவதற்கு முன்வருவதில்லையென நாடாளுமன்ற...

மைத்திரியை மகிந்தவிடம் பலிகொடுக்க மாட்டோம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவருக்கு...

இலங்கை தலைவர்களுடன் இந்திய தூதுவர் சிறப்பு சந்திப்பு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித்சிங் இலங்கை தலைவர்களை சந்தித்து நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட கூடாது! நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக்கூடாது என்பதே தனது நிலைபாடு என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...

தெனிபிட்டியவில் இரு சடலங்கள் மீட்பு மாத்தறை-வெலிகம தெனிபிட்டிய பகுதியிலிருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வேலைத்தளத்தில் பணிபுரிந்த...

மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறவேண்டும்! மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் செயல்களுக்கு பொறுப்கூற வேண்டும் என ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்....

இயந்திர வாள்களை பதிவுசெய்ய கால அவகாசம் நீடிப்பு! நாட்டில் பாவனையிலுள்ள சகல இயந்திர வாள்களையும் (Chainsaw machines) பதிவு செய்யும் நடவடிக்கைகளுக்கான காலவரையறை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அரச, அரச...

பிளவடைந்த நாட்டை ஒன்றிணைக்க அரசியல் தீர்வு அவசியம்! பிளவடைந்துள்ள நாட்டை ஒன்றிணைக்க வேண்டுமென்றால் அரசியல் தீர்வு அவசியமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நிதி மற்றும் வெகுசன...

நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும்! நாடளாவிய ரீதியில் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்த போராட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி...

போர்க்குற்றம் குறித்து புலிகளிடமும் விசாரிக்க வேண்டும்! போர்க்குற்றம் குறித்து இலங்கை இராணுவத்தை விசாரிக்க வேண்டும் என்றால், விடுதலைப் புலிகள் உட்பட இந்திய அமைதிப்படை மற்றும் சர்வதேச...