இலங்கை செய்தி

பிரதமரின் கருத்திற்கு – நவநீதம் பிள்ளை கடும் விமர்சனம்! மறப்போம் மன்னிப்போம் என்ற பிரதமரின் செய்தியில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த முக்கியமான வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கவில்லை...

கடந்த மூன்றாண்டுகளில் நாணயங்களை அச்சிட செலவான தொகை! கடந்த 2016, 2017, 2018 ஆம் ஆண்டுகளில் நாணயத் தாள்கள் மற்றும் குற்றிகளை அச்சிடுவதற்கு 5,74,100 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது....

மனைவி தூக்கிட்டு தற்கொலை : கணவன் கைது! ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால்...

மத்திய வங்கியின் வட மாகாண அறிக்கை தொடர்பில் மங்கள விளக்கம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் விரைவாக பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர்...

இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பாரியளவான ஹெரோயின் தொகை! கொள்ளுபிட்டிய பகுதியில் உள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் இருந்து இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பாரியளவான ஹெரோயினுடன் இருவர்...

நாட்டின் ஜனநாயகம் இல்லாமல் போகும்! நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக கட்சி பேதங்கள் இன்றி நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டமே பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....

அப்பாவிகளின் பெயர்களில் இலங்கைக்கு வரும் ஆபத்து! கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்படும் கொள்கலன்களில் சுமார் 20 வீதமானவை உண்மையான உரிமையாளர்களின் பெயர்களில் கொண்டு வரப்படுவதில்லை...

வரலாற்று வெற்றியை பதிவு செய்த இலங்கை அணிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து! தென்னாபிரிக்க மண்ணில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த இலங்கை அணிக்கு, அரசியல் தலைவர்களும் முன்னாள் வீரர்களும் வாழ்த்து...

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோருக்கு எச்சரிக்கை! இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவுக்காக இலங்கை வரும் வெளிநாட்டவர்கள்...

தென்னிலங்கையில் பெரும் பரபரப்பு! உயிரிழந்த வர்த்தகரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு தென்னிலங்கையில் உயிரிழந்ததாக நம்பப்படும் வர்த்தகரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தமையினால் பெரும்...