இலங்கை செய்தி

கோட்டாபய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்! இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, தான் தயாரித்த நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தியதாலேயே குற்றங்கள்...

சிவன் ஆலயத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கையின் தொன்மைமிக்க வரலாறு. பொலன்னறுவை வரலாற்று சிறப்புமிக்க சிவன் ஆலயத்திலிருந்து இலங்கையின் வரலாறு சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின்...

ராவணா -1… விண்வெளிக்கு செல்கிறது… மிகச் சிறியளவிலான, சதுர வடிவத்தில் அமைந்த இந்த செய்மதியை, ஆர்தர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவகத்தைச் சேர்ந்த இளம் ஆய்வுப் பொறியாளர்களான தரிந்து தயாரத்னவும்,...

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். கொழும்பில் வெள்ளை வானில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 11 மாணவர்களில் ஐவர் திருகோணமலை கடற்படை தளத்தில் அமைந்துள்ள...

வடக்கை குறிவைக்கிறார் கோட்டா! இளைஞர்களை கொழும்புக்கு அழைத்து பேச்சு? பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்து...

இலங்கை அச்சு ஊடகத் துறையின் முன்னோடி டி.ஆர். விஜேவர்தன 133ஆவது ஜனன தினம் இலங்கையின் அச்சு ஊடகத்துறையை ஒழுங்கமைத்த முன்னோடியும், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகருமான அமரர் டி.ஆர். விஜேவர்தனவின்...

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள சாக்கடல்! இலங்கை உட்பட நாடுகளுக்கு ஆபத்து! இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் ஆபத்தான சாக்கடல் உருவாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அருகிலுள்ள...

ஒன்றரை கோடிக்கும் அதிக தங்கத்துடன் 9 பேர் கைது! சுமார் மூன்று கிலோ தங்க நகைகள், மற்றும் தங்க பிஸ்கட்டுகளுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (19) பிற்பகல் துபாயிலிருந்து 4.20 மணியளவில்...

இலங்கையர்களுக்கு நேற்றைய தினம் காட்சியளித்த மிகப்பெரிய நிலவு இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக தோன்றிய சுப்பர் மூனை பார்க்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது. சாதாரண முழு நிலவைவிட...

மாத்தளை முத்துமாரியம்மன் பஞ்சரத பவனி மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமக மகோற்சவ பஞ்சரத பவனி இன்று 19ம் திகதி நடைபெறுகிறது.நாளை 20ம் திகதி கற்பூரத் திருவிழாவும், 21ம் திகதி பாற்குட...