இலங்கை செய்தி

ஜனாதிபதியால் தடைவிதிக்கப்பட்ட திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்! கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ‘டப்’ (கைக்கணினி) வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....

வெள்ளை வானை அறிமுகப்படுத்தியவர் யார்? இலங்கையில் வெள்ளை வான் கலாசாரத்தை அமெரிக்காவே அறிமுகப்படுத்தியது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தாம் பதவியிலிருந்த...

அரச ஊடகங்களை மக்களுக்கான ஊடக நிறுவனங்களாக மாற்ற குழு. அரச ஊடகங்கள் உண்மையான மக்கள் சேவைக்கான ஊடகங்களாக மாற்றுவது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அரச ஊடக நிறுவனங்களை உண்மையான...

மஹிந்தவால் தமிழர்களுக்கான தீர்வினை வழங்க முடியாது! புதிய அரசிலமைப்பு நாட்டினைத் துண்டாக்கும் எனக்கூறிய மஹிந்த ராஜபக்ஷவால் தமிழர்களுக்கான தீர்வினை வழங்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ரணிலின் அரசே புத்துயிர் அளித்தது! மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த போதைப்பொருள் வர்த்தகத்திற்கு ரணிலின் அரசே மீண்டும் புத்துயிர்...

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் மஹிந்தவின் மனைவி! நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தலில் போட்டியிடுவதற்கான...

இரு முன்னாள் ஜனாதிபதிகளும் இந்தியாவில்! 2019 ஆம் ஆண்டுக்கான உலக பேண்தகு அபிவிருத்தி உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இந்தியாவிற்கு சென்றுள்ளார்....

இலங்கையில் சிறுவர்களை நெகிழ வைத்த அவுஸ்திரேலிய தம்பதி! கடந்த வருடம் முதல் முறையாக இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய தம்பதியினர் நெகிழ வைக்கும் செயல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்....

சட்டவிரோத மின்சார பாவனை தொடர்பில் 2500 பேர் கைது! கடந்த வருடம் மின்சார பாவனை தொடர்பில் மோசடியில் ஈடுபட்ட 2,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள்...

நாட்டில் 48 மணிநேரங்களுக்குள் 15 பேர் உயிரிழப்பு! நாட்டின் சில பகுதிகளில் 48 மணிநேரங்களுக்குள் இடம்பெற்ற விபத்துக்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மதவாச்சி, புத்தளம், சிலாபம், முவத்தகம, வெலிகந்தை,...