இலங்கை செய்தி

பிரிகேடியர் பிரியங்க மீதான பிடியாணை நீக்கம் – சிறிலங்காவின் நிலைமை! பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக, பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணையை...

ஐ.நா நிபுணர் இலங்கை வருகிறார்! பாலியல் நோக்கு நிலை மற்றும் பால்நிலை அடையாளத்தின் அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான, ஐ.நாவின் நிபுணரான விக்டர் மட்ரிகன் பொர்லோஸ் சிறிலங்காவுக்குப்...

வலுவடைகிறது சிறிலங்கா நாணயப் பெறுமதி! இந்த ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி அதிகரித்து வருவதாக, சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசெம்பர்...

நானே என்றும் ராஜா! மைத்திரிக்கு இடமில்லை! தேர்தலை இலக்கு வைத்து ஏற்படுத்தப்படவுள்ள கூட்டணிக்கு தலைமை தாங்கும் அதிகாரம் தனக்கே கிடைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்....

பிரபாகரனுக்கு பீல்ட் மார்ஷல் பதவி? சரத் பொன்சேகா தெரிவித்துள்ள விடயம்! காண்பவர்கள் எல்லோருக்கும் பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட முடியாது என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...

UNHRC வழிகாட்டுதலின் கீழ் 83 அகதிகள் தாயகம் திரும்புகின்றனர்! தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்த 39 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் தமது தாயகத்திற்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளுக்கான...

இலங்கையின் பேஸ்புக் பயனாளிகளுக்கு அவசர எச்சரிக்கை! பேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி இடம்பெற்று வருவதால், அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது....

தேர்தலை துரிதமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்! தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியதன் காரணமாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தலை போன்று மாகாண சபைத் தேர்தலும் தள்ளிப் போனதாக நீதி மற்றும்...

திரிபோஷா உற்பத்திக்கு சோளம் இறக்குமதி செய்யப்படாது! திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சியினர் வெளியிடும்...

உடலில் மதுபானம் கலந்துள்ள அளவை அறிந்துகொள்ளும் இயந்திரம் கண்டுபிடிப்பு உடலில் மதுபானம் கலந்துள்ள அளவு தொடர்பில் அறிந்துகொள்ள புதிய தொழிநுட்பத்திலான இயந்திரம் ஒன்றை மாணவர் ஒருவர்...