கோடி நன்மைகள் தேடிவரும் குருப்பெயர்ச்சி!

கோடி நன்மைகள் தேடிவரும் குருப்பெயர்ச்சி! நவகிரகங்களில் தேவகுருவாக திகழும் குருபகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி ஒக்டோபர் 4 ஆம் திகதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி...

வடக்கின் பாதுகாப்பு ஓட்டை !

வடக்கின் பாதுகாப்பு ஓட்டை ! அண்மைக்காலத்தில் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, யாழ்ப்பாண இராணுவத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆகியோர் ஊடகங்களுக்கு...

இதுவும் ஆன்மீகமே!

இதுவும் ஆன்மீகமே! ஆன்மீகம் என்பது ஒரு மனிதனை நல்வழிப்படுத்தவும், அவன் மனதை அமைதிப்படுத்தவும் மேற்கொள்ளும் நடைமுறையாகும். வெளிப்படையாக விபூதி தரித்து, சந்தனக்குறியுடன் திரிந்தால் ஆன்மீகம்...

மே18.வைகாசி நாசத்தில் இருள் ஏந்துவோம்.குணா கவியழகன்

மே18. வைகாசி நாசத்தில் இருள் ஏந்துவோம் . ஈழத்தமிழ் மக்களின் வரலாற்று துயராக அமைந்த முள்ளிவாய்க்கால் நினைவை தமிழ் மக்கள் எவ்வாறு கால வழியில் எடுத்துச்செல்லப் போகிறோம். தமிழ் மக்களின் இருப்பு...

தமிழ் மக்களால் செய்யக்கூடியதும் – செய்யவேண்டியதும் என்ன ? ப.தெய்வீகன்

“முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டுவரும் சிங்களவர்களது மனநிலையை முஸ்லிம் மக்கள் இனியாவது புரிந்துகொள்ளவேண்டும். சிறுபான்மையினருக்கு எதிரான அவர்களது ஆதிக்க மனநிலையை முழுமையாக...

கி.பி அரவிந்தன் மூன்றாம் ஆண்டு நினைவு

08-03-18 கி.பி அரவிந்தன் அண்ணையின் 3வது ஆண்டு நினைவு நாள்! என் மனதுக்கு நெருக்கமாயிருந்த மனிதர்களில் ஒருவர். ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடியாக அவரின் வகிபாகமும், இலக்கிய ஆளுமையாக அவரின் பங்களிப்பும்...

“நரக நூற்றாண்டு” அகரமுதல்வன்

கடந்த ஒருகிழமையாக சிரியாவில் நடத்தப்படும் மனிதப்படுகொலைகளை மீண்டும் உலகம் வேடிக்கையாக பார்த்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. “கிழக்கு கூட்டா”வில் உள்ள குழந்தைகளின் மாமிசங்கள் குண்டுகளின்...

“கிரேக்கர்கள் அன்பளிப்போடு வரும்போது அவதானமாக இருங்கள்” யாழ்ப்பாணத்தில் இந்தியர்களை பார்க்கும்போதெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது.ஆதவன்

“கிரேக்கர்கள் அன்பளிப்போடு வரும்போது அவதானமாக இருங்கள்” என்று சொல்லப்படும் பழமொழியானது யாழ்ப்பாணத்தில் இந்தியர்களை பார்க்கும்போதெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது. “யாழ்ப்பாணத்தில இருக்கிற...

இந்த மண் எங்களின் சொந்த மண் புகழ் எஸ்.ஜி.சாந்தன் மரணம்.

“எஸ்.ஜி.சாந்தன்” ? “செந்தூருக்க கோலம் வானத்துல பாரு வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு” உரும்பிராய்ப் பக்கமிருக்கும் வானத்தை நோக்கித் தன் விரலால் காட்டி விட்டுக் கூடப் பாடும் சேவியர்...

திடுமென கொடுக்கப்படும் சுதந்திரம் சர்வாதிகாரத்தின் தந்திரம்..கார்வண்ணா

பூமிப்பந்தில் தோற்றம் பெற்ற உயிரினங்களுள் பகுத்துணரும் தன்மை, சிந்திக்கும் ஆற்றல், பேசும் திறன் என்பவைகளை கொண்டு விளங்குவதால் மனித இனம் பூமிப்பந்தில் முதன்மை மிக்க இனமாக விளங்குகிறது....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net