கி.பி அரவிந்தன் மூன்றாம் ஆண்டு நினைவு

08-03-18 கி.பி அரவிந்தன் அண்ணையின் 3வது ஆண்டு நினைவு நாள்! என் மனதுக்கு நெருக்கமாயிருந்த மனிதர்களில் ஒருவர். ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடியாக அவரின் வகிபாகமும், இலக்கிய ஆளுமையாக அவரின் பங்களிப்பும்...

“நரக நூற்றாண்டு” அகரமுதல்வன்

கடந்த ஒருகிழமையாக சிரியாவில் நடத்தப்படும் மனிதப்படுகொலைகளை மீண்டும் உலகம் வேடிக்கையாக பார்த்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. “கிழக்கு கூட்டா”வில் உள்ள குழந்தைகளின் மாமிசங்கள் குண்டுகளின்...

“கிரேக்கர்கள் அன்பளிப்போடு வரும்போது அவதானமாக இருங்கள்” யாழ்ப்பாணத்தில் இந்தியர்களை பார்க்கும்போதெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது.ஆதவன்

“கிரேக்கர்கள் அன்பளிப்போடு வரும்போது அவதானமாக இருங்கள்” என்று சொல்லப்படும் பழமொழியானது யாழ்ப்பாணத்தில் இந்தியர்களை பார்க்கும்போதெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது. “யாழ்ப்பாணத்தில இருக்கிற...

இந்த மண் எங்களின் சொந்த மண் புகழ் எஸ்.ஜி.சாந்தன் மரணம்.

“எஸ்.ஜி.சாந்தன்” ? “செந்தூருக்க கோலம் வானத்துல பாரு வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு” உரும்பிராய்ப் பக்கமிருக்கும் வானத்தை நோக்கித் தன் விரலால் காட்டி விட்டுக் கூடப் பாடும் சேவியர்...

திடுமென கொடுக்கப்படும் சுதந்திரம் சர்வாதிகாரத்தின் தந்திரம்..கார்வண்ணா

பூமிப்பந்தில் தோற்றம் பெற்ற உயிரினங்களுள் பகுத்துணரும் தன்மை, சிந்திக்கும் ஆற்றல், பேசும் திறன் என்பவைகளை கொண்டு விளங்குவதால் மனித இனம் பூமிப்பந்தில் முதன்மை மிக்க இனமாக விளங்குகிறது....

யாழ் தென்னிந்திய திருச்சபையின் உள் முரண்பாடுகளும் அரசியல் தலையீடும் பந்தாடப்படும் அப்பாவி மாணவிகளும்.

நீண்ட பாரம்பரியத்தை கொண்டதும், தென்னாசியாவின் முதல் பெண்கள் பாடசாலையுமான உடுவில் மகளீர் கல்லூரியின், கௌரவம் இப்போது வீதிக்கு வந்துள்ளது. ஊடகங்களிலும், சமூக வலைத் தலங்களிலும் இன்று பேசுபொருளாக...

கிரிசாந்தி காணாமற்போன இன்றைய நாளே பொருத்தமானது…பார்த்தீபன்

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்....

இயக்குனர் சேரன் உணரவேண்டும் யாழில் இருந்து ஓர் குரல் .Artist Shan

சேரன் மன்னிப்புக் கேட்டுவிட்டார். அவரது உற்ற தோழரான சீமானின் பகிரங்க வேண்டுகோளையடுத்து இது நிகழ்ந்துள்ளதாக கருதுகிறேன். எது எவ்வாறோ, சேரனிடம் மன்னிப்புக் கோருவதாலேயோ சேரன் மன்னிப்புக்...

முஸ்லிம்களால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

திராய்க்கேணி படுகொலைகள் (Thiraikkerney massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும்....

தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை.

தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை இந்நாளில் நிகழ்ந்தது -04.08.1987- 1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூ மாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net