சட்டவிரோதிகளின் அச்சுறுத்தல் பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இரத்து!

சட்டவிரோதிகளின் அச்சுறுத்தல் பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இரத்து! தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் விளைவால் ஏற்ப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின்...

கிழக்கில் உயர் பதவி ஒன்றுக்கு தமிழர் ஒருவரை நியமித்த ஹிஸ்புல்லாஹ்

கிழக்கில் உயர் பதவி ஒன்றுக்கு தமிழர் ஒருவரை நியமித்த ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக கிழக்கு பல்கலைக்கழகத்தினுடைய முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் தங்கமுத்து...

யாழில் எதனோல் கொள்கலன்கள் அளிப்பு!

யாழில் மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் எதனோல் கொள்கலன்கள் அளிப்பு! யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு...

திருகோணமலை கடலில் குதித்த இரண்டாவது இளைஞனும் சடலமாக!

திருகோணமலை கடலில் குதித்த இரண்டாவது இளைஞனும் சடலமாக! திருகோணமலையில் கடற்படையின் துப்பாக்கிச்சூட்டிற்கு பயந்து கடலில் குதித்த இரண்டாவது இளைஞனும், உயிரிழந்த நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது....

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள கீரிமலை பிரதேசத்தை விடுவிக்க நடவடிக்கை!

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள கீரிமலை பிரதேசத்தை விடுவிக்க நடவடிக்கை! இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள வலி.வடக்கு பிரதேசத்தின் கீரிமலை பிரதேசத்தை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென...

வடக்கு – கிழக்கு மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானம்.

வடக்கு – கிழக்கு மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானம். வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்களில் மீள்குடியமர்வு பணிகளை துரிதமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது....

யாழில் பெண்ணைக் கடத்த முற்பட்ட நபருக்கு தர்ம அடி!!

யாழில் பெண்ணைக் கடத்த முற்பட்ட நபருக்கு தர்ம அடி!! நபர் காவல்துறையினரிடம் ஒப்படைப்பு! யாழ்ப்பாணம் நாவந்துறைப் பகுதியில் பெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை மடக்கிப் பிடித்ததுடன் கடத்தல்...

வித்தியா படுகொலை – பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிரான வழக்கை விரைவுபடுத்துமாறு உத்தரவு!

வித்தியா படுகொலை – பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிரான வழக்கை விரைவுபடுத்துமாறு உத்தரவு! புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரை விடுவித்தமை தொடர்பான முன்னாள் பிரதி...

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் ஆர்ப்பாட்ட பேரணி

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் ஆர்ப்பாட்ட பேரணி வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் எட்டு மாவட்டங்களில் உள்ளவர்களை திரட்டி மாபெரும்...

யாழில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி!

யாழில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி! யாழ்ப்பாணத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் உயிரிழப்பில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறையில் நேற்றிரவு அண்ணன் – தம்பி...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net