கிளிநொச்சி பள்ளிக்குடா பள்ளிவாசல் புதிதாக திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி பள்ளிக்குடா பகுதியில் மஸ்ஜீத் கஜா சாமீர் உனபத் சா ஈல் பள்ளிவாசல் புதிதாக கட்டப்பட்டு வணக்கத்திற்காக திறந்து வைக்கப்பட்டது. குறித்த பகுதியில் மீள்குடியேறியுள்ள இஸ்லாமிய மக்களின்...

பாடசாலை மாணவியை தாக்கிய அதிபர் கைது!

பாடசாலை மாணவியை தாக்கிய அதிபர் கைது! வவுனியா ஓமந்தை நொச்சிக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் மாணவியினை தாக்கிய அதிபரை ஓமந்தை பொலிஸார் இன்று (18.01) மதியம் கைது செய்துள்ளனர். ஓமந்தை பொலிஸ்...

வவுனியாவில் புதிதாக முளைத்த மதுபானசாலைக்கு நகரபிதா கடும் கண்டனம்!

வவுனியாவில் புதிதாக முளைத்த மதுபானசாலைக்கு நகரபிதா கடும் கண்டனம் : அகற்றுவதற்கு தீர்மானம்! வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை அகற்றுவதற்கு...

வவுனியா நகரசபையினர் சட்டவிரோதத்திற்கு ஆதரவா..?

வவுனியா நகரசபையினர் சட்டவிரோதத்திற்கு ஆதரவா..? வவுனியா நகரசபையில் இன்று இடம்பெற்ற அவை கூட்டத்தில் வவுனியாவில் MGR சிலை வைப்பது தொடர்பாக விவாதம் இடம்பெற்றது இவ்விவாதத்தின் முடிவில் சிலை...

இரணைமடுவிலிருந்து 60 வீதமான நீரை யாழிற்கு கொண்டுவர நடவடிக்கை!

இரணைமடுவிலிருந்து 60 வீதமான நீரை யாழிற்கு கொண்டுவர நடவடிக்கை! இரணைமடுவிலிருந்து வீணாகும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண...

ஆயிரத்து ஐநூறு பேருக்கு ஆசிரியர் நியமனம்!

ஆயிரத்து ஐநூறு பேருக்கு ஆசிரியர் நியமனம்! எதிர்வரும் மாதங்களில் ஆயிரத்து 500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்...

அம்பாறையில் இராணுவத்தினர் வசமிருந்த காணி விடுவிப்பு

அம்பாறையில் இராணுவத்தினர் வசமிருந்த காணி விடுவிப்பு அம்பாறையிலுள்ள மாவட்ட செயலகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.எ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று காலை விஜயம் செய்துள்ளார். இதன்போது, அம்பாறை...

சுமந்திரன் எம்.பிக்கு யாழ்ப்பாணத்தில் கடும் எதிர்ப்பு!

சுமந்திரன் எம்.பிக்கு யாழ்ப்பாணத்தில் கடும் எதிர்ப்பு! வடமராட்சி கிழக்கு பருத்தித்துறையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடைய புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட பதாகை மீது வர்ணம் பூசப்பட்டு...

சிறீதரன் எம்.பியின் சிபாரிசில் வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு

சிறீதரன் எம்.பியின் சிபாரிசில் வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி, முகாவில் மல்வில் கிருஷ்ணர் ஆலய வீதி புனரமைக்கும் பணி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின்...

முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாய் பலி!

முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாய் பலி! முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு, கரும்புள்ளியான் பகுதியில் மின்சாரம் தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net