ஈழம்

ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை : பாடசாலை அதிபர் கடிதம். வவுனியா ஓமந்தை அம்மாச்சி உணவகத்திற்கு அருகிலுள்ள முன்னர் வெதுப்பகம் அமைந்திருந்த பகுதியில் மதுபான விற்பனை...

கல்வி அமைச்சினால் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் 8432 பேருக்கு பாடசாலை சீருடை மற்றும் பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்...

எம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர்! ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுப்பதில், மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைசிறந்த தலைவராக விளங்கியதாக...

விடுதலை போராட்டத்திற்கு உரமூட்டியவர் எம்.ஜி.ஆர்! ஈழத்தமிழர்களின் விடுதலை போராட்டத்திற்கு உரமூட்ட, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பல்வேறு கோணங்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக...

கிளிநொச்சி பொது சந்தையில் இரவு தீ பரவியுள்ளது. லட்ச கணக்கில் நட்டம்! கிளிநொச்சி பொது சந்தையில் நேற்று வியாழக்கிழமை இரவு தீ பரவியுள்ளது. லட்ச கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

வடக்கில் உள்ள அரச, தனியார் காணிகள் விடுவிப்பு! யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் உள்ள அரச மற்றும் தனியார் காணிகள் அடுத்த வாரம் விடுவிக்கப்படவுள்ளன. குறித்த பகுதிகளில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டுவந்த...

வவுனியா பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கணனி மயப்படுத்தல். வவுனியா பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் நோயாளர்கள் பதிவு செய்யும் முறைமை இன்று முதல் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளது....

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் ஏற்பாட்டில் தைத்திருநாள் பண்பாட்டு விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி சாந்தபுரம் முதியோர் சங்கத்துடன் இணைந்து...

சுமந்திரன் ஊடகங்களை விமர்சித்தமை தொடர்பில் வை.தவநாதன் எதிர்ப்பு! நேற்று புதன்கிழமை சுமந்திரன் ஊடகங்களை விமர்சித்தமை தொடர்பில் முன்னால் வட மாகாண சபை உறுப்பினல் வை.தவநாதன் எதிர்ப்பினை...

இரணைமடு குளத்தின் 99வது பொங்கல் விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. இரணைமடு குளம் நீர்பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு 99 ஆண்டினை கொண்டாடும் வகையில் கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளனத்தின்...