கிளிநொச்சி கல்வி வலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது கால் கோள் விழா

கிளிநொச்சி கல்வி வலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது கால் கோள் விழா 2019 இல் தரம் ஒன்றுக்கு சேர்ந்துள்ள மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா கிளிநொச்சி கல்வி வலயத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது....

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளனர்!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளனர்! கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற...

பலாலி முகாமிற்குள் இராணுவ சிப்பாய் தற்கொலை!

பலாலி முகாமிற்குள் இராணுவ சிப்பாய் தற்கொலை! யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுவந்த இராணுவ சிப்பாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவர் பலாங்கொடைப் பகுதியைச்...

சுரேன் ராகவன் மற்றம் விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு!

சுரேன் ராகவன் மற்றம் விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு! வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மற்றம் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில்...

தமிழ் மக்களுக்காக கூட்டமைப்பு இதனை செய்ய வேண்டும்!

தமிழ் மக்களுக்காக கூட்டமைப்பு இதனை செய்ய வேண்டும்! தமிழ் மக்களுக்கு மாற்றம் ஏற்படவேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்று சேவையாற்றவேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர்...

வடக்கிலிருந்து முற்றாக ஒழித்துக்கட்டுவேன்! வடக்கின் ஆளுநர்

வடக்கிலிருந்து முற்றாக ஒழித்துக்கட்டுவேன்! வடக்கின் ஆளுநர் வட மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் என புதிய ஆளுநர் சுரேன் ராகவன் வாக்குறுதி வழங்கியுள்ளார். வடக்கில்...

பெருந்தொகையில் இலாபமீட்டிய புன்னைநீராவி கிராம அபிவிருத்திச்சங்கத்துக்கு மக்கள் பாராட்டு.

பெருந்தொகையில் இலாபமீட்டிய புன்னைநீராவி கிராம அபிவிருத்திச்சங்கத்துக்கு மக்கள் பாராட்டு. கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் ஆளுகைக்குட்பட்ட KN 57 கிராம சேவையாளர் பிரிவின் கீழ் இயங்கும்...

கிளிநொச்சியிலும் கால்நடைகளிற்கு பொங்கல் பொங்கும் நிகழ்வுகள்

கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்நடைகளிற்கு பொங்கல் பொங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் பண்ணைகளிலும், வீடுகளிலும் இவ்வாறு பொங்கல் பொங்கி பட்டிப்பொங்கல் சிறப்பாக இடம்பெற்றன....

சுமந்திரனுக்கு வடமராட்சியில் அமோக வரவேற்பு

சுமந்திரனுக்கு வடமராட்சியில் அமோக வரவேற்பு தமிழினத்தின் காவலனே வருக வருக என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சமந்திரனிற்கு பருத்தித்துறையில்...

யாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை!

யாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை! கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் கேபிள் கம்பங்கள் ஒரு நிறுவனத்தினால் நாட்டப்பட்டு...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net