ஈழம்

300 மனித எலும்புக்கூடுகள் மீட்பு :புதைகுழியில் பயங்கரம் மன்னார், மனித புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது இதுவரை சுமார் 300 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வுக்குப் பொறுப்பான...

நந்திக்கடலில் சிக்கியுள்ள பெறுமதியான கடல் வாழ் உயிரினங்கள்! மகிழ்ச்சியில் மீனவர்கள்! ஆழ்கடலில் இருந்து நத்திக்கடல் நோக்கி படையெடுத்த பெரிய சிராய் மீன்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு உயிருடன்...

வவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்! வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த நபர் வைத்தியசாலையில்...

1990 அம்புயுலன்ஸ் சேவை ஆட்சேர்ப்பு நேர்முக பரீட்சை! மட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ள சுவசெரிய இலவச அம்புயுலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளது. எதிர்வரும் 19ஆம்...

மாடுகளின் இறப்பினால் பால் உற்பத்தி பாதிப்பு! திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் அண்மைக்காலமாக மாடுகள் இறந்து வருகின்றமையினால் பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது....

தமிழ் மாணவர்கள் பல்கலைக்கு தேர்வாவதில் வீழ்ச்சி! பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து செல்வதாக கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். சுதர்சன் கவலை வெளியிட்டுள்ளார்....

வடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்! வடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன் என்று வடக்கின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்....

மக்களுக்கான விதைகளை விதைத்து அறுவடைக்காக காத்திருக்கிறேன்! ஏர்பூட்டி உணவளிக்கும் உழவர்களை போன்று சிறந்த விதைகளை விதைத்து நாட்டு மக்களுக்காக அறுவடைகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக...

வட மாகாணத்தின் மொழிப் பிரச்சினையை ஆராய விஷேட குழு நியமனம். வடக்கு மாகாணத்தின் அரச நிறுவனங்களில் காணப்படும் மொழிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளினை மேற்கொள்ளும்...

பருத்தித்துறை இளைஞன் அடித்துக் கொலை! தந்தை மகன் கைது! பருத்தித்துறை இளைஞனை அடித்துக் கொன்ற சந்தேகத்தில் தந்தை, மகன் ஆகிய இருவரை பருத்தித்துறை பொலிசார் கைது செய்துள்ளனர். வடமராட்சி , பருத்தித்துறை...