ஈழம்

தமிழ் மக்கள் ஏக்கத்துடன் பொங்கலை கொண்டாடுகின்றனர்! தமிழர்களுக்கு ஒரு நிரந்திர தீர்வு கிட்டாத ஏக்கத்துடனேயே இந்த பொங்கலை தமிழ் மக்கள் கொண்டாடிவருவதாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருமுறிகண்டி...

வவுனியாவில் இரு இளைஞர்கள் குளத்தினுள் தவறி வீழ்ந்து இறப்பு வவுனியா ஈரட்டை பெரியகுளத்தில் இரு இளைஞர்கள் குளத்தினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளர். வவுனியா ஈரட்டைபெரியகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

மட்டக்களப்பில் போதையில் கிருமி நாசினியை ருசி பார்த்தவர் பலி! போதை தலைக்கேறிய நிலையில் மதியிழந்து கிருமி நாசினியைப் பருகி ருசி பார்த்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பயனின்றி மரணித்து விட்டதாக...

கணவனின் சடலம் மீட்பு: மனைவி கைது! சந்தேகத்திற்கிடமான முறையில் வீட்டிலிருந்து கணவனின் சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். வந்தாறுமூலை,...

யாழில் தைப் பொங்கல் தினமான இன்றும் வாள்வெட்டு! தைப் பொங்கல் தினமான இன்றும் யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்...

தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சுமந்திரன்! வடக்கு அபிவிருத்தி அமைச்சினை தமது கோரிக்கைக்கு அமைய, பிரதமர் பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

புதிய அரசியலமைப்பிற்கு ஐ.தே.க. எதிர்ப்பு! புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் காணப்படுவதாக வட.மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

மகிழ்ச்சியுடன் தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இரா. சம்பந்தன்! இலங்கையில் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களுக்கும் மகிழ்ச்சியுடன் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்தி மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு எனவும் இந்த தீர்மானத்தை...