உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட மீனவரின் சடலம்!

உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட மீனவரின் சடலம்! வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள சம்புக்களப்பு எனும் காட்டுப் பகுதியில் இளம் குடும்பஸ்தரான மீனவர் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை இரவு கண்டு...

சுற்றுலா முகாமுக்கு சென்றிருந்த இந்தியப் பிரஜை பலி

சுற்றுலா முகாமுக்கு சென்றிருந்த இந்தியப் பிரஜை பலி அம்பலாந்தோட்டை, உஸ்ஸன்கொட சுற்றுலா முகாமுக்கு சென்றிருந்த வௌிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். சுற்றுலாக் குன்றுக்கு சென்ற இந்தியப்...

புலிகள் கைவிட்ட தீர்மானம்! யாழ்ப்பாணத்தில் சுமந்திரன்!

புலிகள் கைவிட்ட தீர்மானம்! யாழ்ப்பாணத்தில் சுமந்திரன்! சந்திரிக்கா தீர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி கைவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒஸ்லோ தீர்மானத்தை கைவிட்டனர். ஆனால் அதனை நான்...

யாழில் வகுப்பறையில் போதையேறி மயங்கிக் கிடந்த மாணவர்கள்!

யாழில் வகுப்பறையில் போதையேறி மயங்கிக் கிடந்த மாணவர்கள்! யாழ்ப்பாணம், வலி. வடக்கு பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் வகுப்பறையில் போதை மாத்திரையைப் பயன்படுத்தி மயங்கிக் கிடந்த சம்பவம்...

மட்டக்களப்பு மக்களின் 10 கோடியை ஏப்பமிட்ட அமல் எம்.பி.

மட்டக்களப்பு மக்களின் 10 கோடியை ஏப்பமிட்ட அமல் எம்.பி. கம்பெரலிய திட்டத்தின் மூலம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு...

ஒன்பது பாரவூர்திகளில் வெள்ள நிவாரண பனர்களுடன் சதொசவில் இறக்கப்பட்ட பொருட்கள்!

ஒன்பது பாரவூர்திகளில் வெள்ள நிவாரண பனர்களுடன் சதொசவில் இறக்கப்பட்ட பொருட்கள் – பொது மக்கள் சந்தேகம் கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு பின்னர் ஒன்பது பாரவூர்திகளில்...

கல்லடியில் தமிழர்களுக்கு அநீதி இழைத்து முஸ்லிம் வியாபாரிகளுக்கு கிடைக்கும் அனுமதி!

கல்லடியில் தமிழர்களுக்கு அநீதி இழைத்து முஸ்லிம் வியாபாரிகளுக்கு கிடைக்கும் அனுமதி! ஆதங்கத்தில் தமிழர்கள் கல்லடி சந்தைக்கு முன் அமைந்துள்ள கிரூஸ்தவ தேவாலயத்துக்கு பக்கத்திலும் மாநகரசபை...

ஆசியாவில் சம்பந்தனை போல் சிறப்பான தலைவர் எவருமில்லை!

ஆசியாவில் சம்பந்தனை போல் சிறப்பான தலைவர் எவருமில்லை! ஆசியா கண்டத்திலேயே சம்பந்தனைப் போல் ஒரு சிறப்பான தலைவரைக் காணக் கிடைக்காது என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் புகழாரம் சூட்டியுள்ளார்....

வவுனியாவில் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது!

வவுனியாவில் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது! வவுனியா – செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்முட்டையிட்ட குளம் பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்...

கொலைகள் அதிகரிக்கும் மாவட்டமாக கொழும்பு மாறியுள்ளது!

கொலைகள் அதிகரிக்கும் மாவட்டமாக கொழும்பு மாறியுள்ளது! இலங்கையைப் பொறுத்தவரையில், தென் பகுதியிலே மிக அதிகளவிலான பாதாள உலக குழுக்களிடையே பல கொலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த பாதாள உலக குழுக்களின்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net