ஈழம்

நகரசபையின் உறுப்பினர்களின் அனுமதி பெற்றே பொது இடங்களில் சிலை அமைக்க முடியும். சு.குமாரசாமி வவுனியாவில் எம். ஜி.ஆர் நற்பணி மன்றத்தினால் எம். ஜி. ஆர். சிலை அமைப்பதற்கு தர்மலிங்கம் வீதியில்...

அனுமதி மறுக்கப்பட்ட தரம் ஆறு மாணவனுக்கு கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அனுமதி. இவ்வருடம் தரம் ஆறுக்கு தனது மகனை கிளிநொச்சியில் உள்ள இரண்டு பாடசாலைகளிலும் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்து...

வவுனியாவில் காணாமற்போன உறவுகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு வவுனியாவில் காணாமல்போன உறவுகளுக்கு இன்று தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி...

கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்தில் அங்கஜன் இராமநாதன் தலமையில் துப்பரவு பணிகள் கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பன்னங்கண்டி பிரதேசத்தில் இன்று அங்கஜன் இராமநாதனை தலமையாக கொண்ட...

கிளிநொச்சியில் ஒருமணித்தியால காத்திருப்பின் பின் அடிக்கல் நாட்டு விழா ஆரம்பம் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் உத்தரவின் பேரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட...

வவுனியா- தரணிக்குளத்தில் மக்கள் குடியிருப்புக்குள் மண் அகழ்வு: மக்கள் கடும் எதிர்ப்பு மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் இருந்து மணல் அகழ்வதற்கு வவுனியா, தரணிக்குளம் புதிய கிராம மக்கள்...

வவுனியாவில் விறகு விற்பனை செய்த பட்டாவில் பாண் விற்பனை. நீதிமன்றம் கொடுத்த தண்டனை! வவுனியா தரணிக்குளம் பகுதியிலுள்ள வியாபார நிலையங்களுக்கு விறகு ஏற்றிச் செல்லப்படும் பட்டா ரக வாகனத்தில்...

முல்லைத்தீவில் இராணுவத்தினர் சீமெந்து கல் விற்பனை! முல்லைத்தீவு, முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் ஆக்கிரமித்து முகாமமைத்து படைத்தலைமையகத்தில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைப்பிரிவை...

இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடுகள் அமைக்கும் பணி. வெள்ளத்தினால் சேதமடைந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடுகளை அமைக்கும் பணி இன்று ஆரம்பமாகவுள்ளது....

வடபுலத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள்! மண்டைதீவு உட்பட வடபுலத்தில் இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் உள்ளன என்று ஈழத்தமிழர்...