சவேந்திர சில்வாவின் நியமனம் பொறுப்புக்கூறலை கேள்விக்குறியாக்கியுள்ளது!

சவேந்திர சில்வாவின் நியமனம் பொறுப்புக்கூறலை கேள்விக்குறியாக்கியுள்ளது! முப்படைகளின் தலைமை அதிகாரியாக சவேந்திர சில்வாவை நியமித்துள்ளமை யுத்தக்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை ஒட்டுமொத்தமாக...

இனத் துவேசம் பேசும் ஹிஸ்புல்லாவுக்கு ஆளுநர் பதவியா?

வெளிப்படையாக இனத் துவேசம் பேசும் ஹிஸ்புல்லாவுக்கு ஆளுநர் பதவியா? கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் தமிழ் மக்களை பழி தீர்க்கும் எண்ணக்கருவோடு இனத்துவேசம் பேசும் ஒருவருக்கு ஆளுநர் பதவியை...

யுத்த குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளின் தலையீடு அவசியம்!

யுத்த குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளின் தலையீடு அவசியம்! யுத்த குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிபதிகளின் மத்தியஸ்தம் அவசியம் என நோர்வே தெரிவித்துள்ளது. இலங்கைக்கு...

ரெஜினோல்ட் குரேவிற்கு புதிய பதவி!

ரெஜினோல்ட் குரேவிற்கு புதிய பதவி! வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிற்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, அவர் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவராக...

வவுனியா வசந்தி திரையரங்கில் அடிதடி பலர் காயம்.

வவுனியா வசந்தி திரையரங்கில் அடிதடி பலர் காயம். வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள வசந்தி திரையரங்கில் நேற்றிரவு இடம்பெற்ற அடிதடியில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன்...

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதியின் உடல்நிலை பாதிப்பு

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதியின் உடல்நிலை பாதிப்பு பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை விடுவிக்குமாறு கோரி, அநுராதபுரம்...

படுகொலை நினைவேந்தல்கள் எமது உரிமையை வென்றெடுக்கும் ஊக்கமாக அமையவேண்டும்!

படுகொலை நினைவேந்தல்கள் எமது உரிமையை வென்றெடுக்கும் ஊக்கமாக அமையவேண்டும்! தமிழர்களுக்கு எதிரான படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்களின் உரிமையை வென்றெடுக்கும் ஊக்கமாக அமைய வேண்டும்...

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நிபந்தனையில் விடுதலை!

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நிபந்தனையில் விடுதலை! இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்....

ஜனநாயகம் தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்தாக உள்ளது!

இலங்கையில் ஜனநாயகம் தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்தாக உள்ளது! இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளதென வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்....

கிளிநொச்சியில் இரண்டு அதிபர்ளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

பாடசாலையில் மாணவனுக்கு அனுமதி வழங்காத விடயம் வலயக் கல்விப் பணிப்பாளர், இரண்டு அதிபர்ளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு கிளிநொச்சியில் தரம் ஆறில் மாணவன் ஒருவருக்கு அனுமதி வழங்காத...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net