ஈழம்

மன்னார் மனித புதைகுழி விவகாரத்தில் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும்! மன்னார் மனித புதைகுழி விடயத்தில் சட்டம் உரிய முறையில் நிலைநாட்டப்பட வேண்டும் என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற...

சர்வதேச தலையீட்டின் மூலமே தமிழர்களுக்கு தீர்வு! சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே தமிழர்களுக்கு அரசியல் தீர்வு சாத்தியப்படும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்....

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக நாளைய தினம் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....

வவுனியாவில் சாரதி அனுமதி பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழை பெறுவதில் சிரமம். சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு...

கிளிநொச்சியில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பின் பின்னர் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் கள நிலைமைகள் தொட்பில் இன்று வடமாகாணஆளுனர் கிளிநாச்சியில் விசேட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்....

இரணைமடு விசாரணைக்கு புதிய விசாரணைக்கு குழு புதிய ஆளுநர் நியமனம் இரணைமடுகுளத்தினால் வெள்ளம் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதா, எனவும் அதன் முகாமைத்துவம் தொடர்பிலும் விசாரணை செய்ய புதிய விசாரணைக்...

மக்களுக்கு சேவையாற்ற உத்தியோகத்தர்கள் றக்பி வீரர்கள் போன்று இருக்க வேண்டுமே தவிர கோல்ப் வீரர்கள் போன்றல்ல – ஆளுநர் சுரேன் ராகவன் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்...

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கிளிநொச்சி விஜயம். வடமாகாண ஆளுநராக நேற்றைய தினம் கடமைகளைப்பொறுப்பேற்ற வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு...

கண்ணிவெடி அகற்றுனர்களின் மனிதநேயப்பணி! கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் மிதி வெடி அகற்றுனராக பணிபுரியும் ஒருவரின் வீட்டினை சார்ப் நிறுவனத்தின் கண்ணிவெடி அகற்றுனர்கள் புனரமைத்து கொடுத்துள்ளனர்....

வவுனியா நகர திடீர் மரணவிசாரணை அதிகாரியாக ஹரிபிரசாத் பதவியேற்றார்! வவுனியா – தாண்டிகுளத்தில் வசித்துவரும் கருணாநிதி ஹரிபிரசாத் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முகமட் ரியால்...