ஈழம்

ஒரு கோடியே 84 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் கைது! மன்னார் வங்காலை கடற்பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை அதிகாலை சுமார் ஒரு கோடியே 84 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள...

கருணா செய்த அநியாயங்களிலிருந்து தப்பிக்கவே முடியாது! கருணா செய்த அநியாயங்களிலிருந்து தப்பிக்கவே முடியாது எனவும், அவருக்குத் தக்க தண்டனை கிடைக்கும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

காதலனும் காதலியும் இணைந்த செய்த மோசமான செயல்! எல்பிட்டியவில் நான்கு மாத சிசுவின் மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக காதல் ஜோடியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிட்டிகல வத்தஹேன- அமரகம...

வவுனியாவில் தலைக்கவசம் அணியாது சென்ற பாடசாலை மாணவர்கள்! வவுனியாவில் நகரின் மத்தியினூடாக 12.30 மணியளவில் பாடசாலை சீருடையுடன் தலைக்கவசம் அணியாது பிரபல பாடாசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள்...

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் வாழ்வாதர உதவிகள் வழங்கி வைப்பு! முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தில் வாழ்வாதரம் வழங்கும் நிகழ்வில் பிரமவிருந்தினராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க...

இலங்கை மகாவலி அதிகார சபையின் எச் பிரிவின் அனுசரணையுடன் மக்களால் கையளிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்காக...

வடக்கு- தெற்கை இணைக்க ‘அணிலாக’ செயற்படுவேன்! வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு ஒரு அணிலாகவேனும் செயற்படுவேன் என வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்...

சிறந்த நகரை உருவாக்க மட்டு.மாநகரசபையின் திட்டங்களை பின்பற்றுங்கள்! எதிர்காலத்தில் சிறந்த நகரமொன்றினை உருவாக்குவதற்கு மட்டு.மாநகரசபையின் திட்டங்களை பின்பற்ற வேண்டியது அவசியமென ஓஸ்லோ...

வடக்கின் பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்பை மஹிந்த அரசாங்கம் தட்டிக்கழித்தது! வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான பொன்னான வாய்ப்புகளை முன்னாள் ஜனாதிபதி...

வடக்கு- கிழக்கு மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன! தமிழ் மொழி பேசுபவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற வடக்கு- கிழக்கு மக்களின் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது...