பாதிக்கப்பட்ட மக்களை பயங்கரவாதிகள் என கூறமுடியுமா? –

பாதிக்கப்பட்ட மக்களை பயங்கரவாதிகள் என கூறமுடியுமா? – பயங்கரவாதிகளை ஒழித்துவிட்டதாகக் கூறும் கடந்த அரசாங்கம், எம்மை போன்ற பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து பயங்கரவாதிகள் என கூறமுடியுமா என...

வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூறாக தரித்து நிற்கும் வாகனங்கள்!

வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூறாக தரித்து நிற்கும் வாகனங்கள்! வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் தரித்து நிற்பதினால் பொதுமக்கள் மற்றும்...

மண்டைதீவில் இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டு கிணற்றில் போடப்பட்டனர்!

மண்டைதீவில் இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டு கிணற்றில் போடப்பட்டனர்! மன்னார் மனித புதைகுழியைப் போன்று யாழ்ப்பாணத்திலும் மனித புதைகுழிகள் உண்டு எனவும், அவற்றை தோண்டியெடுத்து விசாரணை செய்ய...

கிண்ணியா பைசல் நகர் டிப்போ வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை!

கிண்ணியா பைசல் நகர் டிப்போ வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை! திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பைசல் நகர் டிப்போ வீதி போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுவதாக...

வவுனியாவில் நகரின் மத்தியில் தோண்டப்பட்ட குழியால் ஏற்பட்ட குழப்பம்!

வவுனியாவில் நகரின் மத்தியில் தோண்டப்பட்ட குழியால் ஏற்பட்ட குழப்பம்! வவுனியா நகரின் மத்தியில் நேற்றிரவு தோண்டப்பட்ட குழியினால் அவ்விடத்தில் பதட்டநிலை ஏற்பட்டுள்ளதுடன் இதனையடுத்து பொலிஸார்...

யாழில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள துணிகர கொள்ளை!

யாழில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள துணிகர கொள்ளை! யாழ். சாவகச்சேரி நகரில் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் இன்று அதிகாலை 2...

யாழில் பூட்டிய அறைக்குள் தூக்கில் தொங்கிய யுவதி!

யாழில் பூட்டிய அறைக்குள் தூக்கில் தொங்கிய யுவதி! பூட்டிய அறைக்குள்ளிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ். அச்சுவேலி தெற்குப்...

மட்டக்களப்பில் புதிய ஆளுநரின் ஆதரவாளர்களால் நேர்ந்த பரிதாபம்!

மட்டக்களப்பில் புதிய ஆளுநரின் ஆதரவாளர்களால் ஐந்து மாடுகளுக்கு நேர்ந்த பரிதாபம்! புதிய ஆளுநரின் பதவியேற்புக்காகச் சென்ற ஆதரவாளர்கள் தெருவில் நடமாடிய 5 மாடுகளை மோதிவிட்டு சென்றுள்ளதாக...

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் அக்கறை அரசிற்கு உண்டா?

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் அக்கறை அரசிற்கு உண்டா? முதன் முறையாக தமிழர் ஒருவர் வட. மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை வரவேற்கத்தக்க விடயம் என வடக்கு மாகாணத்தின்...

திருமணமாகி சில மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளைஞர்கள்!

திருமணமாகி சில மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளைஞர்கள்! கிளிநொச்சில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்கச்சியில் இராணுவ...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net